இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய தனியார் விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் கடந்த சில வாரங்களாக ஊழியர்கள் சம்பளம் குறைப்பு, கடன் அதிகரிப்பு போன்ற சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில் வெள்ளிக்கிழமை 2018-2019 நிதி ஆண்டின் முதல் காலாண்டு அறிக்கையினை வெளியிடுவதை ஒத்தி வைத்ததை எடுத்துப் பங்குகள் விலை 14.5 சதவீதம் வரை இன்று சரிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஜெட் ஏர்வேஸ் நிறுவன தலைவர்கள் 2018-2019 நிதி ஆண்டின் முதல் காலாண்டு அறிக்கையினைப் பார்த்து அதிருப்தி அடைந்த நிலையில் போர்டு இயக்குநர்கள் அறிவிப்புத் தேதியினை ஒத்தி வைத்துள்ளனர்.