கேரளா வெள்ள நிவாரண நிதியாக 9.5 கோடி ரூபாய் கொடுத்த மால் உரிமையாளர்..!

இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட துபாயினைச் சேர்ந்த லூலூ குழும நிர்வாக இயக்குனரான யூசஃப் அலி எம் ஏ கேரளாவிற்கான நிவாரண நிதியாக 9.5 கோடி ரூபாயினை அளித்துள்ளார்.

Advertisement

இவருக்குக் கொச்சியிலும் லூலூ என்ற பெயரில் இந்தியாவின் மிகப் பெரிய ஷாப்பிங் மால் உள்ளது.

Advertisement

யூசஃப் அலி எம் ஏ-க்கு 62 வயது ஆகும் நிலையில் மகாராஷ்டிராவில் ஏற்பட்ட நிலச் சரிவு, 2014 டி சுனாமி மற்றும் 2013 உத்தர்காண்டு வெள்ளத்தின் போதும் நிதி அளித்து உதவி செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

English Summary

India's largest mall's owner in UAE donates ₹9.5 crore to Kerala
Advertisement