இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட துபாயினைச் சேர்ந்த லூலூ குழும நிர்வாக இயக்குனரான யூசஃப் அலி எம் ஏ கேரளாவிற்கான நிவாரண நிதியாக 9.5 கோடி ரூபாயினை அளித்துள்ளார்.
Advertisement
இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட துபாயினைச் சேர்ந்த லூலூ குழும நிர்வாக இயக்குனரான யூசஃப் அலி எம் ஏ கேரளாவிற்கான நிவாரண நிதியாக 9.5 கோடி ரூபாயினை அளித்துள்ளார்.
இவருக்குக் கொச்சியிலும் லூலூ என்ற பெயரில் இந்தியாவின் மிகப் பெரிய ஷாப்பிங் மால் உள்ளது.
யூசஃப் அலி எம் ஏ-க்கு 62 வயது ஆகும் நிலையில் மகாராஷ்டிராவில் ஏற்பட்ட நிலச் சரிவு, 2014 டி சுனாமி மற்றும் 2013 உத்தர்காண்டு வெள்ளத்தின் போதும் நிதி அளித்து உதவி செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.