ரூபாய் மதிப்பு அன்மை கலாமாகச் சரிந்து வருவதற்குக் காரணம் சர்வதேச அளவில் டாலர் மதிப்பு உயர்ந்து வருவதே காரணம் என்று முன்னாள் ஆர்பிஐ கவர்னரான ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
Advertisement
இது போன்ற சூழலில் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் பொருளாதாரத்தினை நிலைதன்மையாகப் பார்த்துக்கொள்வது எப்படி என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement