இயல்பு நிலைக்கு திரும்பிய பங்கு சந்தை.. நிப்டி மீண்டும் 10,500 புள்ளிகளை எட்டியது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்செக்ஸ், நிப்டி என இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் கடந்த ஒரு வாரமாக இருந்து வந்த சரிவில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன.

 

இன்று காலை வர்த்தகம் துவங்கிய போது 368 புள்ளிகள் உயர்ந்து 34,563.30 புள்ளிகளாகச் சென்செக்ஸ் வர்த்தகம் செய்யப்பட்டது. நிப்டியும் 10,500 புள்ளிகளைக் கடந்து வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

 

பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இயல்பு நிலைக்கு திரும்பிய பங்கு சந்தை.. நிப்டி மீண்டும் 10,500 புள்ளிகளை எட்டியது..!

காலை 11:15 மணி நிலவரத்தின் படி மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 26.64 புள்ளிகள் என 0.08 சதவீதம் உயர்ந்து 34,224 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 19 புள்ளிகள் என 0.18 சதவீதம் உயர்ந்து 10,517.25 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

நேற்று பங்கு சந்தை நேர முடிவில் மெட்டல் துறை பங்குகள் 2 சதவீதத்திற்கும் கூடுதலாக லாபம் அளித்து இருந்தன.

ஓஎஞிசி, டாடா மோட்டார்ஸ், கோல் இந்தியா, டாக்ட்டர் ரெட்டிஸ், ஆக்சிஸ் வங்கி, ஹீரோ மோட்டோ கார்ப் உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபம் அளித்து வருகின்றன. அதே நேரம் எண்டிபிசி, பார்தி ஏர்டெல், எச்டிஎப்சி வங்கி, யெஸ் வங்கி பங்குகள் நட்டம் அளித்து வருகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Relief for markets as Sensex gains, Nifty reclaims 10,500

Relief for markets as Sensex gains, Nifty reclaims 10,500
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X