மீண்டும் புதிய உச்சத்தினை தொட்ட சென்செக்ஸ், நிப்டி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்வதேச சந்தையின் எழுச்சியால் பங்கு சந்தை குறியீடுகளான சென்செக்ஸ், நிப்டி இரண்டும் புதிய உச்சத்தினைத் தொட்டுள்ளன. வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை காலை முதல் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்து, நிப்டி 11,413.15 புள்ளிகளாகவும் உயர்ந்தது.

 

சீன நாணய மதிப்புச் சரிவு, இந்திய ரூபாய் மதிப்பு 69.92 ரூபாயினைத் தொட்டு இருப்பது போன்ற காரணங்கள், எச்டிஎப்சி ஏஎம்சி நிறுவனப் பங்குகள் பட்டியலிடப்பட்டது போன்ற காரனங்கள் பங்கு சந்தையில் என்ன மாதிரியான தாக்கத்தினை எல்லாம் ஏற்படுத்தி உள்ளது என்று இங்குப் பார்க்கலாம்.

இன்றைய பங்கு சந்தை நிலவரம்

இன்றைய பங்கு சந்தை நிலவரம்

காலை 11:30 மணி நிலவரத்தின் படி மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 224.12 புள்ளிகள் என 0.59 சதவீதம் உயர்ந்து 37,777.19 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 49.00 புள்ளிகள் என 0.43 சதவீதம் உயர்ந்து 11,409.65 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.

லாபம் அளித்து வரும் நிறுவனங்கள்

லாபம் அளித்து வரும் நிறுவனங்கள்

ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ, கோல் இந்தியா, பார்தி ஏர்டெல், யெஸ் வங்கி போன்ற நிறுவனப் பங்குகள் லாபத்தினை அளித்து வருகின்றன.

 நட்டம் அளித்து வரும் பங்குகள்
 

நட்டம் அளித்து வரும் பங்குகள்

இந்துஸ்தான் யூனிலிவர், கோடாக் வங்கி, சன் பார்மா, இண்டன்ஸ் இண்ட் அங்கி, விப்ரோ, அதானி போர்ட்ஸ் பங்குள் நட்டம் அடைந்துள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex Gained 37,800, Nifty Hits 11,400 For First Time Ever

Sensex Gained 37,800, Nifty Hits 11,400 For First Time Ever
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X