1.79லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி!! கோல் இந்தியா

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் 2009ஆம் ஆண்டிற்கு பிறகு உருவாக்கப்பட்ட இரண்டு மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான 1.79 இலட்சம் டன் நிலக்கரியை மத்திய அரசின் நிறுவனமான கோல் இந்தியா நிறுவனம் முன்திரா துறைமுகத்தில் இறக்குமதி செய்துள்ளது.

1.79லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி!! கோல் இந்தியா

தற்போது நாபா டிபிஎஸ், தால்வாண்டி சபோ டிபிஎஸ் அனல் மின் நிலையத்திற்கு ரயில் மூலம் கொண்டு போய் சேர்க்கும் வேலை நடைப்பெற்று வருவதாக கோல் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

2012ஆம் ஆண்டு ஜனாதிபதி உத்தரவுகளின் பேரில், எரிபொருள் ஒப்பந்தத்தின் மூலம் இவ்விரு மின் நிலையத்திற்கும் தேவைப்படும் நிலக்கரியை 80 சதவீதத்தை உள்நாட்டில் இருந்தும், 15 சதவீதம் வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்து கொள்ள உத்திரவிட்டுள்ளது.

இதன்படி ஏல முறையில் MMTC நிறுவனத்தின் உதவியுடன் நிலக்கரியை இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

1.79 lakh tonnes of imported coal landed at Mundra port: Coal India

State-owned Coal India Ltd. on Monday said the first shipment of 1.79 lakh tonnes of imported coal has landed at Mundra port and would be supplied to the power companies.
Story first published: Monday, December 15, 2014, 18:07 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X