காலியாக இருக்கும் 5 பொதுத்துறை வங்கி தலைவர் பணியிடங்களை நிரப்ப ஒப்புதல்!! மத்திய அரசு

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் 5 பொதுத்துறை வங்கிகளில் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளது. இப்பணியிடங்களில் தனியார் வங்கித்துறை அதிகாரிகளை நெகிழ்வு சம்பளம் அடிப்பிடையில் நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

 

இதுநாள் வரை வங்கித்துறையில் பணியிடங்கள் காலியாகும் பட்சத்தில் அரசு அதிகரிகளையே இப்பணியிடங்களில் நியமிக்கப்படுவர். ஆனால் இம்முறை அரசு வங்கிகளில் வருவாய் மற்றும் வாடிக்கையாளர் அளவை அதிகரிக்க நிதியமைச்சகம் தகுதிவாய்ந்த தனியார் வங்கி அதிகாரிகளை நியமிக்க திட்டமிட்டது. இதன் படி மத்திய அரசும் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

 
காலியாக இருக்கும் 5 பொதுத்துறை வங்கி தலைவர் பணியிடங்களை நிரப்ப ஒப்புதல்!! மத்திய அரசு

நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பணியிடங்கள் காலியாக இருக்கும் வங்கிகளில் பாங்க் ஆப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி, ஐடிபிஐ வங்கி.

இப்பணியிடங்களுக்கு அரசு மற்றும் தனியார் வங்கி அதிகாரிகளும் விண்ணப்பிக்கலாம் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. விண்ணப்பதாரர்க்கு குறைந்தது 15 வருட அனுபவம் தேவை எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இப்பணியிடங்களுக்காக விண்ணப்பிக்கும் அனைவரும் 3 கட்ட தேர்வுகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Government approves norms to appoint MDs, CEOs of 5 state-run banks

The government on Thursday approved new norms for the selection of managing directors and chief executive officers at five public sector banks (PSBs), paving way for the appointment of private sector candidates with flexible salary packages.
Story first published: Friday, February 27, 2015, 18:04 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X