ரூ.6,700 கோடி அன்னிய முதலீட்டுத் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: புதன்கிழமை நடத்த முக்கியக் கூட்டத்தில் நிதியமைச்சகத்தின் பரித்துறையை ஆய்வு செய்த பன்னாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (FIPB) 6750.86 கோடி ரூபாய் மதிப்புள்ள அன்னிய முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

ரூ.6,700 கோடி அன்னிய முதலீட்டுத் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்!

இதில் பியோகான் நிறுவனத்தின் கிளை நிறுவனமான சைன்ஜீன் மற்றும் டோரென்ட் பார்மா, ஸ்டார் இந்தியா ஆகிய நிறுவனங்களின் முக்கியத் திட்டங்களும் அடங்கும்

டோரன்ட் பார்மா நிறுவனம் தனது அன்னிய முதலீட்டு அளவை 13.09 சதவீதத்தில் இருந்து 35 சதவீதம் வரை உயர்த்தும் திட்டத்தின் 3,000 கோடி ரூபாய் அளவிலான அன்னிய முதலீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ரூ.6,700 கோடி அன்னிய முதலீட்டுத் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்!

இதே போன்ற திட்டத்தின் ஸ்டார் இந்தியா மற்றும் சைன்ஜீன் நிறுவனம் ரூ.2,500 கோடி, ரூ.930 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

அதன் பின் BASF கெமிக்கல் இந்தியா, ஆர்டியான் ஹெல்த் கேர், TRIF கொச்சி, TRIF ரியல் எஸ்டேட், பெர்கூரென் ரியல் எஸ்டேட் மற்றும் டூரே லைப்ஸ்டைல் பத்திரிக்கை நிறுவனங்களும் ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Government clears 16 FDI proposals worth Rs.6,751 cr.

The Union Government has cleared 16 foreign direct investment proposals worth Rs. 6,750.86 crore, including that of Beacon's unit Syngene, Torrent Pharma, Star India.
Story first published: Thursday, June 18, 2015, 11:53 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X