14% உயர்ந்த பருவமழை பற்றாக்குறை.. 30 வருட மோசமான நிலையில் இந்தியா..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நடப்பு நிதியாண்டில் இந்தியாவில் பருவமழை பற்றாக்குறை சுமார் 14 சதவீதமாக உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வறட்சி கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத மிகவும் மோசமான 3 வறட்சி காலமாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

 

இதனால் இந்தியாவில் உணவு பற்றாக்குறை எப்போது இல்லாத அளவிற்கு வரலாறு காணாத உயர்வை அடையும் என அஞ்சப்படுகிறது.

 
14% உயர்ந்த பருவமழை பற்றாக்குறை.. 30 வருட மோசமான நிலையில் இந்தியா..!

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வுமையத்தின் தலைவர் ரத்தோர் கூறுகையில் ஜூன் - செப்டம்பர் மாதங்களில் இந்தியாவில் பருவமழை பற்றாக்குறை 12-14 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டில் இதன் அளவு 14 சதவீதத்தில் இருந்து 16 சதவீதம் வரை உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

2002, 2009ஆம் ஆண்டு நிலவிய வறட்சியை விடவும் தற்போது அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையத்தின் உயர் அதிகாரிகள் கூறுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

With 14% rain deficit, this monsoon may end up among worst 3 in 30 years

This year's monsoon could end up as among the worst three in nearly three decades.
Story first published: Tuesday, September 15, 2015, 18:14 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X