5 வருடத்தில் 15 மாடல் கார்களை அறிமுகம் செய்யச் சுசூகி மோட்டார்ஸ் திட்டம்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: ஜப்பான் நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இந்தியாவில் சிறிய வகைக் கார்களைத் தயாரிக்கும் சுசூகி மோட்டார் கார்போரேஷன் நிறுவனம் இந்திய சந்தையில் அடுத்த 5 வருடத்திற்குள் 15 மாடல் கார்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

 

இந்நடவடிக்கையின் மூலம் தனது மாருதி சுசூகி நிறுவனத்தின் வர்த்தகம் அதிகரிக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

 
5 வருடத்தில் 15 மாடல் கார்களை அறிமுகம் செய்யச் சுசூகி மோட்டார்ஸ் திட்டம்!

இதுவரை எப்போது இல்லாத அளவிற்குத் தனது இந்திய கிளைக்குச் சுசூகி முக்கியத்துவம் அளித்து 5 வருடத்தில் 15 புதிய மாடல் கார்களை அறிமுகப்படுத்தி 2020ஆம் ஆண்டுக்குள்ள வருடத்திற்கு 20 லட்சம் கார்களை விற்பனை செய்ய இலக்கை நிர்ணயம் செய்துள்ளது.

5 வருடத்தில் 15 மாடல் கார்களை அறிமுகம் செய்யச் சுசூகி மோட்டார்ஸ் திட்டம்!

சுசூகி நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த இருக்கும் 15 மாடல் கார்கள் சிறு கார்கள் மட்டும் அல்லாமல் நடுத்தர வகையிலான கார்கள் பட்டியலில் இடம் பெறும் எனச் சுசூகி நிறுவனத்தின் இந்திய கிளை தலைவர் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Suzuki Motor Corporation plans to launch 15 new models in India

Japan's small car major Suzuki Motor Corporation (SMC) plans to launch around 15 new models in India in the next five years to aid its arm Maruti Suzuki achieve target of selling two million units annually by 2020.
Story first published: Wednesday, September 16, 2015, 17:59 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X