1 மாதத்தில் 5 லட்ச புதிய வாடிக்கையாளர்களை ஈர்த்த பந்தன் வங்கி..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொல்கத்தா: இந்தியாவில் பல முன்னணி மற்றும் பெரு நிறுவனங்களுக்கு மத்தியில் சிறப்பான திட்டங்களுடன் செயல்பட்ட பந்தன் நிதியியல் நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் முழுமையான வங்கி சேவை அளிப்பதற்கான உரிமம் அளித்தது.

 
1 மாதத்தில் 5 லட்ச புதிய வாடிக்கையாளர்களை ஈர்த்த பந்தன் வங்கி..!

இதன் படி கடந்த மாதம் தனது சேவையை இந்தியா முழுவதும் துவங்கியது பந்தன் வங்கி. வங்கி சேவை துவங்கி 1 மாத காலத்தில் சுமார் 5 லட்சம் வாடிக்கையாளர்கள் பெற்றுச் சந்தையில் வேகமாகப் பந்தன் வங்கி வளர்ந்து வருகிறது.

 

இதனால் இவ்வங்கியின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 83 லட்சமாக உயர்ந்துள்ளதாகப் பந்தன் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான சி.எஸ் கோஷ் தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது பந்தன் வங்கி சுமார் 1.48 கோடி சேமிப்பு மற்றும் கடன் கணக்குகளை நிர்வகித்து வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bandhan Bank adds 5 lakh new customers in 1 month

Within a month of launching operations, Bandhan Bank has added five lakh new customers as savings account holders.
Story first published: Saturday, September 19, 2015, 17:06 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X