Subscribe to GoodReturns Tamil
For Daily Alerts
சென்னை: மத்திய அரசின் 7வது சம்பள கமிஷன் அறிக்கையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் மாநில அரசு அதிகாரிகளுக்குக் குறைந்தபட்சமாக 18,000 ரூபாய் சம்பளம் அளிக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதனால் தனியார் நிறுவன ஊழியர்கள் தங்களது ஊதிய உயர்வு குறித்துக் கவலை அடைந்து வந்தனர். இந்நிலையில் அவர்களின் வேண்டுதலின் பலனாக இந்திய சந்தையில் ஏற்பட்டுள்ள 9.8 சதவீத தொழிற்துறை உற்பத்தி மற்றும் புதிய வேலைவாய்ப்புகளின் மூலம் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு 2016ஆம் ஆண்டில் 10- 30 சதவீதம் வரை ஊதிய உயர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் நிறைய இருக்கு...
30% ஊதிய உயர்வு
இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் போராட்டம்
கிரெடிட் கார்டு
கண்ணீர் வடிக்கும் ஐடி நிறுவனங்கள்
முன்பணமாக 3 மாத சம்பளம்
டீமேட் கணக்கு
அணு சக்தி
வட்டி விகிதம் உயர்வு
மணவாழ்க்கை
முதல் புல்லட் ரயில்
கில்ட் ஃபண்ட்ஸ்..
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary