ரயில்வே பட்ஜெட் 2016: ரயில்வே துறை வளர்ச்சியின் 3 முக்கிய தூண்கள்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்திய ரயில்வே துறையின் பரிமாண வளர்ச்சி திட்டத்தின் மூன்று முக்கியத் தூண்களைச் சுரேஷ் பிரபு வடிவமைத்துள்ளார்.

 

இதனைக் கொண்டு தான் இத்துறையில் உள்ள பிரச்சனைகள், இடர்கள், மற்றும் வருவாய் வசூல் என அனைத்துத் திட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

 
ரயில்வே பட்ஜெட் 2016: ரயில்வே துறை வளர்ச்சியின் 3 முக்கிய தூண்கள்..!

நாவ் அர்ஜன்: புதிய வருவாய்

ரயில்வே துறை வளர்ச்சிக்கு ஏதுவாக வருவாய் பெறும் புதிய வழிகளைக் கண்டுபிடித்து ரயில்வே துறையின் ஒவ்வொரு சொத்துக்களையும் பயன்படுத்த வேண்டும்.

நாவ் மனாக்: புதிய விதிமுறைகள்

ஜுரோ பட்ஜெட் முறையின் மூலம் நடப்பு நிதியாண்டின் நிதிநிலையை முழுமையாக எட்ட வேண்டும் என்ற இலக்குடன் இந்திய ரயில்வே துறை செயல்படும். மேலும் சர்வதேச தரத்திற்கு இணையாக வளர்ச்சி இலக்குகள் மற்றும் திட்ட முறைகளை வகுத்து நிலையான வளர்ச்சியைப் பெறும் வகையில் விதிமுறைகளை மாற்றியமைக்கப்படும்.

ரயில்வே பட்ஜெட் 2016: ரயில்வே துறை வளர்ச்சியின் 3 முக்கிய தூண்கள்..!

நாவ் சன்ராச்னா: புதிய வடிவம்

ரயில்வே துறையில் உள்ள பிரச்சனைகள் களை புதிய மற்றும் எளிமையான வழிகளைக் கண்டறிந்து இதனை உடனடியாக அமல்படுத்தப்படும். மேலும் ஒத்துழைப்பு, இணைப்பு, புதுமை மற்றும் முடிவுகளின் நிலையான தொடர்பு மற்றும் செயல்பாட்டில் புதுமையைப் புகுத்த வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rail budget 2016: Three pillars of strategy

Rail budget 2016: Three pillars of strategy
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X