பட்ஜெட்2016: மின் கட்டணம் உயரும் அபாயம்.. பீதியில் மக்கள்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: 2016-17ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் தூய்மை இந்தியா திட்டத்திற்காக நிதி சேர்க்கும் விதமாக நிலக்கரி பயன்பாட்டிற்கு வரி இரண்டு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

ஒரு டன் நிலக்கரிக்கு 200 ரூபாயாக இருந்த தூய்மை இந்தியா வரி (clean-energy cess) தற்போது இரண்டு மடங்கு உயர்ந்து 400 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ரயில்வே பட்ஜெட் 2016 | மத்திய பட்ஜெட் 2016

பட்ஜெட்2016: மின் கட்டணம் உயரும் அபாயம்.. பீதியில் மக்கள்..!

இந்தியாவில் நிலவும் பருவநிலை மாற்றத்தைக் குறிக்கும் வகையிலும், நாட்டின் இயற்கை தாதுப்பொருட்களைக் குறைவாகப் பயன்படுத்த வலியுறுத்தும் வகையிலும் இத்தகைய வரி விதிப்புகளை மத்திய அரசு விதித்து வருகிறது.

பட்ஜெட்2016: மின் கட்டணம் உயரும் அபாயம்.. பீதியில் மக்கள்..!

நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் இத்தகைய அறிவிப்பால் நிலக்கரி மற்றும் லிக்னைட் பொருட்களின் விலை உயரும். இதனால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் அடுத்தச் சில மாதங்களில் இந்தியாவில் மின் கட்டணம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள்
டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Power tariffs to go up as coal cess doubled: UnionBudget2016

Power tariffs may go up significantly as the government has proposed to double clean-energy cess on coal to Rs 400 per tonne from Rs 200 per tonne.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X