2 லட்சத்திற்கு அதிகமாக வங்கி கணக்கில் டெப்பாசிட் செய்தவர்களுக்கு நோட்டிஸ்: வருமான வரி துறை..!

நவம்பர் 8-ம் தேதி முதல் 2 லட்சத்திற்கும் அதிகமாக 60 லட்சம் வங்கி கணக்கில் பணம் டெப்பாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் தொகை 7 லட்சம் கோடி ரூபாய் என்றும் வருமான வரித்துறை அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று அறிவித்தலில் இருந்து 2 லட்சத்திற்கும் அதிகமாக வங்கி கணக்கில் செலுத்தியவர்களின் பட்டியலை வருமான வரித் துறை சேகரித்து வந்துள்ளது.

2 லட்சத்திற்கு அதிகமாக வங்கி கணக்கில் டெப்பாசிட் செய்தவர்களுக்கு நோட்டிஸ்: வருமான வரி துறை..!

நவம்பர் 8-ம் தேதி முதல் 2 லட்சத்திற்கும் அதிகமாக 60 லட்சம் வங்கி கணக்கில் பணம் டெப்பாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் தொகை 7 லட்சம் கோடி ரூபாய் என்றும் வருமான வரித்துறை அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு பெறும் மதிப்பு ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று அறிவித்த பிறகு இவ்வளவு அதிகமான தொகை வங்கி கணக்கில் டெப்பாசிட் செய்திருக்கும் வங்கி கணக்குகளின் விவரங்களை வங்கிகளின் உதவியுடன் சேகரித்து வருகின்றது.

வருமான வரித் துறையினரிடம் உள்ள தரவை பயன்படுத்தி உண்மையான பரிவர்த்தனைகள் எவை மற்றும் உண்மையில்லா பரிவர்த்தனை எவை என்று கண்டறியப்பட்டு மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகு நோட்டிஸ் அனுப்பப்படும் என்று கூறுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Under IT lens: After demonetization, deposits of over Rs 2 lakh net Rs 7 lakh crore

Under IT lens: After demonetization, deposits of over Rs 2 lakh net Rs 7 lakh crore
Story first published: Sunday, January 8, 2017, 16:02 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X