அபய பிரசாத் ஹோடா வயது 60
யார் இவர்:
நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (NPCI ) நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் மற்றும் சி.இ.ஓ
கல்வி:
ஒடிஷா சாம்பல்பூர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ படிப்பு
விருப்பம்:
திரைப்படங்கள், குறிப்பாக அனிமேஷன் படங்கள் பார்ப்பது இவரது பொழுதுபோக்கு
இவரது சிறப்பு:
இந்திய ரிசர்வ் வங்கியில் பல ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளாவர் ஹோடா. இந்த அனுபவம் அவருக்கு வரவு,செலவு பேமெண்ட் சிஸ்டம் ஆகியவற்றைக் கற்றுக் கொடுத்தது.
கடந்த 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் NPCI நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டராகப் பணியில் சேர்ந்தார். இவருடைய நிழலின் கீழ் நிறுவனம் வந்த பின்னர்ப் பல புதிய பொருட்களை NPCI அறிமுகம் செய்தது.
குறிப்பாக இப்போது நாம் பயன்படுத்தும் கார்ட் பேமெண்ட் சிஸ்டத்தை இவர்தான் ஆரம்பித்து வைத்தார். விசா கார்ட், மாஸ்டர் கார்ட் ஆகியவை இவரது ஐடியாவில் தோன்றியது என்பது குறிப்பிடத்தக்கது.