ஆதார் விவரங்களை திருத்த தமிழ்நாட்டில் மட்டும் 'சிறப்பு' வசதி..!!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தபால் துறை இன்று வெளியிட்ட அறிவிப்பில் ஆதார் கார்டு விவரங்களைத் திருத்த வேண்டும் என்றால் தபால் அலுவலகங்களிலும் செய்யலாம்.

இதன் முதற்கட்டமாக ஜூலை 3 முதல் சென்னையில் உள்ள 10 தபால் அலுவலகங்களில் இந்தச் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விரைவில் தமிழகம் முழுவதும் 2,515 தபால் நிலையங்களிலும் துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆதார் விவரங்களை திருத்த தமிழ்நாட்டில் மட்டும் 'சிறப்பு' வசதி..!!

இதற்காக இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம் மற்றும் தபால் துறையும் இணைந்து அளிக்கப் போவதாகவும் ஆதார் விவரங்களை எளிதாகப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும் அறிவிப்பு வெளிவந்துள்ளது.

தற்போது பொது மக்கள் சென்னை தலைமை தபால் அலுவலகம், அண்ணா சாலை, தி நகர் தலைமை தபால் அலுவலகம், மயிலாப்பூர், செயின்ட் தாமஸ் மவுண்ட், தேனாம்பேட்டை, அண்ணா நகர், அசோக் நகர், திருவல்லிக்கேணி ஆகிய இடங்களுக்குச் சென்று இந்தச் சேவையைப் பயன்படுத்தி ஆதார் விவரங்களைத் திருத்தம் செய்து கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Public can update AADHAR at Post Offices in Tamil Nadu

Public can update AADHAR at Post Offices in Tamil Nadu
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X