பெற்றோர்களே.. உஷார்... இனி உங்கள் குழந்தைகளின் பள்ளி பொதுத் தேர்வுக்கும் ஆதார் கட்டாயம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆதார் கார்டு இனி பள்ளி பொதுத் தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கும் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற மார்ச் மாதம் துவங்க உள்ள 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வு முதல் இது அமலுக்கு வரும்.

 

போலி நபர்களை வைத்துத் தேர்வு எழுதுவது இதன் மூலம் தடுக்கப்படும் என்றும், தேர்வு ஆய்வுக்குழுவிடம் இதுபோன்ற மாணவர்கள் அதிகமாகச் சிக்குவதினால் இந்த முறை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஆள் மாறாட்ட மோசடி

ஆள் மாறாட்ட மோசடி

பொதுத் தேர்வின் போது நடக்கும் ஆள் மாறாட்ட மோசடிகள் இதன் மூலம் குறைக்கப்படும் என்று மனிதவள அமைச்சகத்தின் ஒப்புதலுடன் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பையோமெட்ரிக் கருவிகள்

பையோமெட்ரிக் கருவிகள்

எனவே வரும் பொதுத் தேர்வுகள் முதல் தேர்வு நிலையங்களில் கை விரல் ரேகை ஸ்கானர், கண் ஸ்கேனார் உள்ளிட்டவற்றை அமைக்க உள்ளது.

கைவிரல் ரேகை

கைவிரல் ரேகை

மாணவர்களின் கைவிரல் ரேகை ஒத்துப்போனால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்று விவரம் அறிந்த அதிகாரிகள் கூறினர்.

சிசிடிவி
 

சிசிடிவி

மேலும் சிசிடிவி இல்லாத பள்ளிகளுக்குப் பொதுத் தேர்வு எழுத அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Aadhaar is now mandatory for open school exams: Here's how to get one for your kid

Aadhaar is now mandatory for open school exams: Here's how to get one for your kid
Story first published: Wednesday, August 23, 2017, 12:00 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X