மக்கள் கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதித்த பணத்தைப் பாதுகாப்பான முதலீட்டுத் திட்டத்திலேயே அதிகளவில் முதலீடு செய்வார்கள். இப்படிப்பட்ட திட்டமாக விளங்கியது தான் வங்கி வைப்பு நிதி.
இத்தகைய வைப்பு நிதியில் செய்யப்பட்டுள்ள பணத்தை வங்கிகள் திவாலாகும் பட்சத்தில் அரசு இதனைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி பெறவே தான் மத்திய அரசு புதிய FRDI மசோதாவைத் தாக்கல் செய்துள்ளது என்ற தகவல்கள் மக்கள் மத்தியில் தீயாய் பரவியது.
இந்த அனைத்துக் குழப்பங்களுக்கும் பதில் அளிக்கும் வகையில் மத்திய நிதியமைச்சகம் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
FRDI மசோதா
ஆகஸ்ட் 10, 2017இல் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதியில் முடிவு மற்றும் வைப்பு காப்புறுதி மசோதா 2017 குறித்த அறிக்கை தற்போது நாடாளுமன்றத்தின் துணை கமிட்டி முன்னணிலையில் உள்ளது. இந்த அமைப்பு FRDI மசோதா குறித்து அனைத்துப் பங்குதாரர்களிடம் ஆலோசனை நடத்தியுள்ளது.
திவால்
இந்த மசோதாவில் வங்கி திவால் ஆகும்போது மக்களின் வைப்பு நிதியை எடுத்துக்கொள்ளப்படும் என்பது போன்ற செய்திகள் சமுக வலைத்தளங்களில் அதிகளவில் பரவியுள்ளது.
புதிய மசோதா
இந்தப் புதிய மசோதாவில் வங்கி வைப்பு நிதி குறித்த பாதுகாப்பில் எவ்விதமான மாற்றமும் செய்யவில்லை, தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதாவில் வைப்புகளுக்குக் கூடுதலான பாதுகாப்பும் வெளிப்படைத் தன்மையும் உருவாக்கப்படும்.
பாதுகாப்பு
தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதா வைப்பு செய்யப்பட்டவர்களுக்குப் பாதுகாப்பானதாக இருக்கும் என நிதியமைச்சகம் 7ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
நிதியமைச்சகத்தின் முழு அறிக்கை
நிதியமைச்சகத்தின் அறிக்கை
வங்கிகள் பிடிவாதம்..!
FRDI மசோதாவால் வ..." data-gal-src="http:///img/600x100/2017/12/11-1512985516-11-1512983773-frdi.jpg">
ஆபத்து உள்ளதா?
..." data-gal-src="http:///img/600x100/2017/12/11-1512985401-bjpmodi-24-1464081003.jpg">
பிஜேபி..!