கிரிப்டோ கரன்சிகள் சட்டத்திற்கு உட்பட்டதல்ல.. மீறி வாங்குவது உங்கள் சொந்த ரிஸ்க்: அருண் ஜேட்லி

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிட்காயின் அல்லது அதைப் போன்ற நாணயங்களில் முதலீடு செய்வது என்பது சட்டத்திற்கு உட்பட்டதல்ல என்றும் மீறி வாங்குவது என்பது அவர்களது சொந்த ரிஸ்க் தான் என்று நேற்று பாராளுமன்றத்தின் பல்வேறு உறுப்பினர்கள் இது குறித்துக் கேட்டதால் கேள்வி நேரத்தில் பதில் அளித்துள்ளார்.

 

மாநிலங்களவையின் கேள்வி நேரத்தில் திமுகப் பாராளுமன்ற உறுப்பினரான கனிமொழி பிட்காயின் மற்றும் எத்திரியம் போன்ற கிரிப்டோ கரன்சிகளை ஒழுங்குமுறை படுத்தும் எண்ணம் ஏதேனும் மத்திய அரசுக்கு உள்ளதா? உலகளவில் இந்தியர்கள் 11 சதவீதம் கிரிடோகரன்சிகளில் முதலீடு செய்துள்ளனர் என்று கேள்வி எழுப்பினார்.

 
கிரிப்டோ கரன்சிகள் சட்டத்திற்கு உட்பட்டதல்ல.. மீறி வாங்குவது உங்கள் சொந்த ரிஸ்க்: அருண் ஜேட்லி

அதற்குப் பதில் அளித்த அருண் ஜேட்லி பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்வது சட்டத்திற்கு உட்பட்டது கிடையாது.

மத்திய அரசு இது குறித்து ஆய்வு செய்து வருகிறது. பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் தலைமையிலான குழு ஒன்று இதில் உள்ள சிக்கல்கள் குறித்து விவாதித்து வருவதாகவும் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Crypto currencies Not Legal Tender, Buy at Your Own Risk: Arun Jaitley

Crypto currencies Not Legal Tender, Buy at Your Own Risk: Arun Jaitley
Story first published: Wednesday, January 3, 2018, 18:48 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X