பணமா? திகார் சிறையா?.. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கேட்டு ஆடிப்போன ஜேபி அசோசியேட்ஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உச்ச நீதிமன்றம் உத்தரவை மீறியதால் 125 கோடி ரூபாயினை டெபாசி செய்யுங்கள் இல்லை என்றால் திகார் சிறைக்குச் செல்லுங்கள் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கேட்டு ஜேபி அசோசியேட்ஸ் நிறுவனம் ஆடிப்போயுள்ளது.

வீடு கட்டி தருவதாக வாடிக்கையாளர்களிடம் பணத்தினை வாங்கிய பிறகு குறித்த நேரத்தில் வீட்டினை கட்டித்தர முடியாமல் ஜேபி அசோசொயேட்ஸ் திணறி வந்துள்ள நிலையில் வழக்கு உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றது.

பணமா? திகார் சிறையா?.. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கேட்டு ஆடிப்போன ஜேபி அசோசியேட்ஸ்..!

வழக்கை விசாரித்து நீதிபதிகள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்க வேண்டிய 2,000 கோடி ரூபாயினை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.

அதில் முதல் தவணையான 125 கோடி ரூபாயினை 2018 ஜனவரி 25-ம் தேதிக்குள் நீதி மன்றத்தில் டெபாசிட் செய்ய உத்தரவிட்டு இருந்தும் மீண்டு காலக்கெடுவை நீக்குமாறு ஜேபி அசொசியேட்ஸ் கோரிக்கை வைத்தது. அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிமன்றம் பணத்தினை டெபாசிட் செய்ய வேண்டும் இல்லை என்றால் திகார் சிறை தான் என்று கூறியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Deposit money as directed else Tihar is not far: SC to Jaypee Associates

Deposit money as directed else Tihar is not far: SC to Jaypee Associates
Story first published: Thursday, January 11, 2018, 15:01 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X