சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் வரலாறு படைத்த இந்திரா நூயி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் பெப்சிகோ நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான இந்திரா நூயிவை ஐசிசி-ன் முதல் சுதந்திரமான பெண் இயக்குனராக நியமிப்பதாக அறிவித்துள்ளது.

 

ஐசிசி போர்டில் 2018 ஜூன் மாதம் இந்திரா சேருவார் என்றும் இன்றைய கூட்டத்தில் தனது நியமனத்தை ஒருமனதாக உறுதிப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.

 
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் வரலாறு படைத்த இந்திரா நூயி..!

பெப்சிகோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ள இந்திராவின் கீழ் 22 பிராண்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 1 பில்லியனுக்கு அதிகமான வருவாயினை ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டும் இல்லாமல் பார்ச்யூன் இதழ் வெளியிட்டுள்ள உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் இந்திரா நூயியும் ஒருவர் ஆவார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indra Nooyi creates history at International Cricket Council

Indra Nooyi creates history at International Cricket Council
Story first published: Saturday, February 10, 2018, 16:32 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X