20,000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்த ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாகத் திகழும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 2016-17ஆம் நிதியாண்டில் சுமார் 20,339 கோடி ரூபாய் அளவிலான கடனை தள்ளுபடி செய்துள்ளது.

இது இந்தியாவில் இருக்கும் பிற வங்கிகளை விடவும் மிகவும் அதிகமாக உள்ளது. இக்காலகட்டத்தில் இந்திய பொதுத்துறை வங்கிகள் சுமார் 81,683 கோடி ரூபாய் அளவிலான கடனை தள்ளுபடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இக்காலகட்டத்தில் எஸ்பிஐ வங்கியின் கிளை வங்கிகள் இணைக்கப்படாத போது தள்ளுபடி செய்யப்பட்டது.

20,000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்த ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா..!

2012-13ஆம் நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகள் சுமார் 27,231 கோடி ரூபாய் தள்ளுபடி செய்தது. கடந்த 5 வருடத்தில் இதன் அளவு 5 மடங்கு அதிகரித்துள்ளது.

2013-14 நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகள் 34,409 கோடி ரூபாய், 2014-15 நிதியாண்டில் 49,018 கோடி ரூபாய், 2015-16 நிதியாண்டில் 57,585 கோடி ரூபாய், 2016-17ஆம் நிதியாண்டில் 81,683 கோடி ரூபாய் அளவிலான கடனை தள்ளுபடி செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI wrote off bad loans worth over Rs 20,000 crore

SBI wrote off bad loans worth over Rs 20,000 crore - Tamil Goodreturns | 20,000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்த ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா..! - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Story first published: Sunday, February 11, 2018, 18:38 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X