2019 ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர் மாநாடு: ஓபிஎஸ் அறிவிப்பு

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா மட்டும் இல்லாமல் உலகம் முழுவதிலும் இருந்தும் கார்ப்ரேட் நிறுவனங்களை அழைத்து முதலீடுகளைப் பெறும் உலக முதலீட்டாளர் மாநாடு 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்படும் என்றும் 2018-2019 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டினை தாக்கல் செய்த போது நிதி அமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

2019 ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர் மாநாடு: ஓபிஎஸ் அறிவிப்பு

இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா தலைமையிலான அரசு உலக முதலீடாலர் மாநாட்டினை நடத்தி 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையழுத்தாகி 2 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் பெறப்பட்டன.

வேலையில்லா இளைஞர்களுக்குத் திறன்மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் பயிற்சி. திறன் மேம்பாட்டு இயக்கத்துக்கு ரூ200 கோடி ஒதுக்கீடு, 2 லட்சம் இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் ரூ38 கோடியில் தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய பிரிவுகள் போன்றவை துவங்கப்படும் என்றும் நிதி அமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TN GOVT going to conduct World Investor Conference in January 2019

TN GOVT going to conduct World Investor Conference in January 2019
Story first published: Thursday, March 15, 2018, 12:18 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X