Subscribe to GoodReturns Tamil
For Daily Alerts
மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 60 வயதில் இருந்து 62 ஆக உயர்த்தும் திட்டம் ஏதும் இல்லை என்று பணியாளர்களுக்கான மாநிலங்களவை அமைச்சர் ஜித்தேந்திர சிங் இன்று தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயது அதிகரிக்கப்பட உள்ளதா என்று கேட்ட கேள்விக்கு ஜித்தேந்திர சிங் அரசிடம் அது போன்ற எந்தத் திட்டமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 48.41 லட்சத்திற்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் பணியில் உள்ளனர்.
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary
No Plans to Increase Retirement Age of Employees: Government
Story first published: Wednesday, March 21, 2018, 16:54 [IST]