ரணகளத்திலும் கிளுகிளுப்பு.. 3வது முறை திருமணம் செய்ய திட்டமிடும் விஜய் மல்லையா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடன் நெருக்கடியால் நாட்டை விட்டே ஓடிய கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் விஜய் மல்லையா 3வது முறையாகத் திருமணம் செய்யத் திட்டமிட்டு வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.

62 வயதாகும் விஜய் மல்லையாவிற்கு 2 திருமணத்தின் மூலம் 3 பிள்ளைகள் இருக்கிறார்கள், இதுமட்டும் அல்லாமல் கடன் தொகையைத் திரும்பப் பெறுவதற்காக விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு அழைத்து விசாரணை செய்யத் திட்டமிட்டு வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் தனது கேள்பிரென்டை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்.

பிங்கி லால்வாணி

பிங்கி லால்வாணி

விஜய் மல்லையாவின் தற்போது தனது முன்னாள் 2 மனைவிகளை விடுத்து தனது நீண்ட நாள் கேள்பிரென்டான பிங்கி லால்வாணி உடன் வாழ்ந்து வருகிறார். இவர் தனது வாழ்வின் உயர், சரிவு என அனைத்துக் கடினமான இடத்திலும் பிங்கி இருக்கிறார், இதனால் இவரைத் திருமணம் செய்யத் திட்டமிட்டுள்ளார்.

2011 முதல்

2011 முதல்

கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவனத்தில் 2011ஆம் ஆண்டுப் பிங்கி லால்வாணிக்கு விமானப் பணிப்பெண்ணாக (air hostess) வேலை அளித்தார். இதுதான் இருவருக்குமான முதல் சந்திப்பு.

நண்பர்கள்

நண்பர்கள்

இதன் பின்பு இருவருக்குமான நட்பு காதலாக மாறியது. இதன் காரணமாகக் கிங்பிஷர் நிறுவனத்தின் பல்வேறு நிகழ்ச்சியில் இருவரும் இடம்பெற்றனர். இக்காலகட்டத்தில் இருவரும் லின் இன் ரிலேஷன்ஷிப் இருந்ததாகவும் செய்திகள் வெளியானது.

முதல் மனைவி

முதல் மனைவி

விஜய் மல்லையாவின் முதல் மனைவி சமீரா தியாப்ஜி அவர்களுக்கும் விமானப் பணி பெண் தான். இதன் மூலம் விஜய் மல்லையாவிற்கு விமானப் பணி பெண்கள் மீது எப்போது ஒரு கண் இருந்தது தெளிவாகியது.

மனைவி மற்றும் குழந்தைகள்

மனைவி மற்றும் குழந்தைகள்

விஜய் மல்லையாவிற்ரு 2 மனைவிகள் சமீரா தியாப்ஜி மல்லையா, ரேகா மல்லையா. இவர்கள் மூலம் மல்லையாவிற்குச் சித்தார்த் மல்லையா, லியான மல்லையா, தன்யா மல்லையா ஆகிய 3 பிள்ளைகள் உள்ளனர்.

தற்போது 3வது மனைவியாகப் பிங்கி லால்வாணியைத் திருமணம் செய்ய உள்ளார்

 

 3வது ஆண்டு

3வது ஆண்டு

சமீபத்தில் விஜய் மல்லையா மற்றும் பிங்கி லால்வாணி ஆகியோர் தங்களது 3வது ஆண்டு லின் இன் ரிலேஷன்ஷிப் வாழ்க்கையைக் கொண்டாடினர்.

9,000 கோடி ரூபாய்

9,000 கோடி ரூபாய்

கிங்பிஷர் நிறுவனத்தின் பெயரில் சுமார் 16 வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் விஜய மல்லையா வாங்கிய கடனில் சுமார் 9,000 கோடி ரூபாய் நிலுவையில் இருக்கும் நிலையில் நாட்டை விட்டு ஒடி லண்டனில் தஞ்சம் அடைந்தார்.

சிபிஐயின் பல்வேறு முயற்சிகளுக்குப் பின்பு லண்டன் காவல் துறை கட்டுப்பாட்டில் உள்ளார் விஜய் மல்லையா. இவருக்குத் தற்போது ஒரு வாரத்திற்கு 16 லட்சம் ரூபாய் செலவில் சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதுபோதும் விஜய் மல்லையாவை ஓட..." data-gal-src="http:///img/600x100/2018/03/mallyamarg8-1522243684.jpg">
ஓட ஓட விரட்டலாம்..!

ஓட ஓட விரட்டலாம்..!

<strong>இதுபோதும் விஜய் மல்லையாவை ஓட ஓட விரட்டலாம்..!</strong>இதுபோதும் விஜய் மல்லையாவை ஓட ஓட விரட்டலாம்..!

ஜதின் மேத்தா

ஜதின் மேத்தா

<strong>விஜய் மல்லையா, நீரவ் மோடி விட பெரிய கேடி இந்த 'ஜதின் மேத்தா'.. யார் இவர்..?</strong>விஜய் மல்லையா, நீரவ் மோடி விட பெரிய கேடி இந்த 'ஜதின் மேத்தா'.. யார் இவர்..?

மோடிக்கு தோல்விதான்..

மோடிக்கு தோல்விதான்..

<strong>2019 பொதுத் தேர்தலில் மோடிக்கு தோல்விதான்.. 77% மக்கள் ஏகோபித்த பதில்..!</strong>2019 பொதுத் தேர்தலில் மோடிக்கு தோல்விதான்.. 77% மக்கள் ஏகோபித்த பதில்..!

 

 

புது முயற்சி..!

புது முயற்சி..!

<strong>வழிக்கு வந்தது ஆப்பிள்.. ஸ்டீவ் ஜாப்ஸ் கட்டிய கோட்டையை காப்பாற்ற புது முயற்சி..!</strong>வழிக்கு வந்தது ஆப்பிள்.. ஸ்டீவ் ஜாப்ஸ் கட்டிய கோட்டையை காப்பாற்ற புது முயற்சி..!

காக்னிசென்ட் ஊழியர்கள்

காக்னிசென்ட் ஊழியர்கள்

<strong>ரூ.2,500 கோடி வரி மோசடி.. காக்னிசென்ட் ஊழியர்களின் சம்பள உயர்வு என்ன ஆகும்..!</strong>ரூ.2,500 கோடி வரி மோசடி.. காக்னிசென்ட் ஊழியர்களின் சம்பள உயர்வு என்ன ஆகும்..!

 

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Vijay Mallya Getting Married For The 3rd Time

Vijay Mallya Getting Married For The 3rd Time
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X