தங்கம் விலை வியாழக்கிழமை (31/05/2018) சவரனுக்கு 56 ரூபாய் உயர்ந்தது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: தங்கம் விலை வியழக்கிழமை (31/05/2018) சவரனுக்கு 56 ரூபாய் உயர்ந்தது. சென்னையில் ஒரு சவரன் தங்க நகை 23,752 ரூபாய் என்றும், ஒரு கிராம் தங்க 2,969 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் விலை வியாழக்கிழமை (31/05/2018) சவரனுக்கு 56 ரூபாய் உயர்ந்தது..!

அதே நேரம் 1 கிராம் 24 காரட் சுத்த தங்கம் 3,118 ரூபாய் என்றும், 1 சவரன் 24,944 ரூபாய் என்றும் 10 கிராம் 31,180 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் போன்றே வெள்ளி விலையும் கிராம் ஒன்றுக்கு 0.40 பைசா உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி 43,200 எனச் சென்னையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பிற மாநில விலை நிலவரம்

தங்கம் விலை வியாழக்கிழமை (31/05/2018) சவரனுக்கு 56 ரூபாய் உயர்ந்தது..!
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Chennai Gold rate increased Rs.56 per sovereign

Chennai Gold rate increased Rs.56 per sovereign
Story first published: Thursday, May 31, 2018, 18:54 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X