இந்தியாவில் பாங்க் ஆப் சீனா தொடங்க அனுமதி அளித்த ஆர்பிஐ..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய ரிசர்வ் வங்கி பாங்க் ஆப் சீனாவிற்கு இந்தியாவில் சேவை தொடங்க அனுமதிப்பிற்கான உரிமத்தினைப் புதன்கிழமை அளித்துள்ளது.

 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபர் ஜின்பிங் உடன் சென்ற மாதம் நடைபெற்ற ஒரு சந்திப்பில் பாங்க் ஆப் சீனாவிற்கு இந்தியாவில் கிளைகள் துவங்க அனுமதி அளிக்க ஒப்புக்கொண்டதனை அடுத்துத் தற்போது இந்த அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளது.

 
இந்தியாவில் பாங்க் ஆப் சீனா தொடங்க அனுமதி அளித்த ஆர்பிஐ..!

இந்தியா போல் இல்லாமல் சீனாவில் பொதுத் துறை வங்கிகள் மிகவும் குறைவு என்ற நிலையில் அதில் பாங்க் ஆப் சீனாவும் ஒன்றாகும்.

இந்தியா மற்றும் சீனா இடையில் எல்லை பிரச்சனை, பொருளாதாரச் சூழல் குறித்துப் பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த முடிவானது இரு நாட்டுடனான நல்லுறவை அதிகரிக்கும் படியாக அமைந்துள்ளது.

சென்ற ஆண்டு இரு நாட்டுக்களுக்கு இடையிலும் டோக்லம் எல்லையில் ஏற்பட்ட பிரச்சனைகளை அடுத்து பல்வேறு ஒப்பந்தங்கள் திருத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reserve Bank Of India Grants Bank Of China To Launch Operations In India

Reserve Bank Of India Grants Bank Of China To Launch Operations In India
Story first published: Thursday, July 5, 2018, 15:02 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X