36 நாட்களுக்கு பின் தொடர்ந்து 2வது நாளாக உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெட்ரோல் மற்றும் டீசல் விலை மே 29-ம் தேதி புதிய உச்சத்தினைத் தொட்ட பிறகு தொடர்ந்து 36 நாட்கள் குறைந்து மட்டுமே வந்த நிலையில் நேற்று மற்றும் இன்று விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல் மீதான விலையானது வியாழக்கிழமை 17 பைசா வரை உயர்ந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) 14 முதல் 15 வரை உயர்ந்துள்ளது.

டாலர் மதிப்பு ஒரு பக்கம் உயரும் நிலையில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதால் தான் இந்த விலை உயர்வு அதிகமாக இருப்பதற்கான காரணம் ஆகும்.

 சென்னை

சென்னை

சென்னையில் பெட்ரோல் விலை இன்று லிட்டர் ஒன்றுக்கு 78.72 ரூபாய் என்றும், டீசல் 71.42 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

டெல்லி

டெல்லி

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 75.71 ரூபாய் என்றும், டீசல் 67.66 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மும்பை

மும்பை

மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை அதிகபட்சமாக 83.24 ரூபாய் என்றும், டீசல் 71.79 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்படுகிறது.

கொல்கத்தா

கொல்கத்தா

கொல்கத்தாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 78.53 ரூபாய் என்றும், டீசல் ஒரு லிட்டர் 70.05 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேச சந்தை

சர்வதேச சந்தை

சர்வதேச சந்தையினைப் பெருத்தவரையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.37 புள்ளிகள் என 0.48 சதவீதம் குறைந்து ஒரு பேரல் 77.39 டாலர் எனவும், WTI கச்சா எண்ணெய் 1.20 புள்ளிகள் என 1.65 சதவீதம் சரிந்து 72.94 டாலர் ஒரு பேரல் என விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

After 36 Day Hiatus, Petrol, Diesel Prices Raised For Second Straight Day!

After 36 Day Hiatus, Petrol, Diesel Prices Raised For Second Straight Day!
Story first published: Friday, July 6, 2018, 11:43 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X