8 நாட்களில் ரூ.8,500 கோடி முதலீடு செய்துள்ள அன்னிய முதலீட்டாளர்கள்..!

By Prasanna Venkatesh Krishnamoorthy
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், ரூபாய் மதிப்பில் ஏற்பட்டுள்ள நிலையான தன்மை, கார்பரேட் நிறுவனங்களின் சிறப்பான வருவாய் அளவீடுகளின் காரணமாக அன்னிய முதலீட்டாளர்கள் கடந்த 8 நாட்களில் மட்டும் சுமார் 8,500 கோடி ரூபாய் இந்திய சந்தையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் மட்டும் பங்கு மற்றும் கடன் சந்தையில் சுமார் 2,300 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். மேலும் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்திய சந்தையில் 61,000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைச் செய்யப்பட்டுள்ளது.

8 நாட்களில் ரூ.8,500 கோடி முதலீடு செய்துள்ள அன்னிய முதலீட்டாளர்கள்..!

ஆகஸ்ட் 1-10 காலத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்கு சந்தையில் சுமார் 2,373 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைச் செய்துள்ளனர்.

அதேபோல் கடன் சந்தையில் 6,208 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த மாதத்தில் 1-10 தேதிகளில் சுமார் 8,581 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைப் பங்குச்சந்தையில் பெற்றுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

FPIs invest Rs 8,500 crore in just 8 sessions in August

FPIs invest Rs 8,500 crore in just 8 sessions in August
Story first published: Monday, August 13, 2018, 10:17 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X