ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை விமான பயணிகள் தலையில் சுமத்த முடிவு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அக்டோபர் மாதத்திற்குப் பிறகு, விமானக் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.எரிபொருள் மற்றும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காரணமாக இந்த நடவடிக்கையைத் தவிர்க்க முடியவில்லை என, ஸ்பைஸ் ஜெட் தலைவர் அஜய்சிங் தெரிவித்துள்ளார்.

தேவைகள் பலவீனமாக இருப்பதால் வருவாயை அதிகரிக்க முடிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

வருவாய் வறட்சி

வருவாய் வறட்சி

எரிபொருள் விலையேற்றம், ரூபாய் மதிப்பு படுத்துக் கொண்டபோது கூடக் கட்டணம் உயர்த்தப்படவில்லை.ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் பயண வறட்சியான காலகட்டம் என்பதால், அதற்குப் பிந்தைய மாதங்களில் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது.

கட்டணம் உயர்வு

கட்டணம் உயர்வு

தற்போது வசூலிக்கப்படும் கட்டணத்தில் இருந்து 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரிக்கப்படும்.

செலவைக் குறைக்கத் திட்டம்

செலவைக் குறைக்கத் திட்டம்

விமானப் போக்குவரத்து நிறுவனங்களின் அதிகப்படியான செலவினங்களைக் குறைத்து, வருவாயைப் பெருக்குவதில் கவனம் செலுத்தப்படும்.

 போயிங் விமானம் அறிமுகம்
 

போயிங் விமானம் அறிமுகம்

அடுத்த மாதம் முதல் போயிங் 737 மேக்ஸ் விமானப் போக்குவரத்தை ஸ்பைஸ்ஜெட் அறிமுகப்படுத்தவிருப்பதாகத் தெரிவித்த அஜய்சிங், இது 15% அதிக எரிபொருள் திறன் கொண்டதாகவும், பராமரிப்புச் செலவு குறைவாக இருக்கும் என்றும் கூறினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Airfares set to rise this festive season, says SpiceJet’s Singh

Airfares set to rise this festive season, says SpiceJet’s Singh
Story first published: Wednesday, August 29, 2018, 10:53 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X