1. தமிழர்களின் தனி நபர் வருமானம் 2017 - 18-ல் 1,42,267 ரூபாயாக அதிகரித்திருக்கிறது.
2. ஓய்வு பெற்றவர்களுக்கான் அபென்ஷனுக்கு 29,000 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறார்கள்.
3. தமிழக அரசு ஊழியர்கள் சம்பளத்துக்கு 55,399 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறார்கள்
4. தமிழக சுற்றுலா துறைக்கு 6,000 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறார்கள்
5. புதிதாக 9,975 சீருடைப் பணியாளர்களாக வேலைக்கு எடுக்க இருக்கிறது.
6. இலவச வேட்டி மற்ரும் சேலை திட்டத்துக்கு 491 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறார்கள்
7. தமிழக கைத்தறி மற்றும் நெசவுத் துறைக்கு 1,170 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறார்கள்.
8. மின்சார மானியத்துக்கு 8,118 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறார்கள்
9. தமிழக போக்குவரத்துத் துறைக்கு 1,298 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறார்கள்
10. தமிழக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குத் தேவையான அனைத்து பரிசோதனை
வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.
11. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெயரில் ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை ராமேஸ்வரத்தில் தொடங்க இருக்கிறார்கள்.
12. பள்ளி மாணவர்களுக்கான லேப்டாப் திட்டத்துக்கு 1,072 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறார்கள், பள்ளிக் கல்வித் துறைக்கு 1,656 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறார்கள்
13. கிராமபுற குடிநீர் திட்டங்களுக்கு 1,558 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறார்கள்
14. கஜா நிவாரணத்துக்கு 2,361 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறார்கள்
15. 20,000 பசுமை வீடுகள் அமைக்க 420 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறார்கள்
16. கிராமபுற மேம்பாட்டுக்கு 18,274 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறார்கள்
17. ரயில் மேம்பாலங்கள் அமைக்க 726 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறார்கள்
18. வீட்டு வசதித் துறைக்கு 6,265 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறார்கள்
19. வறுமை ஒழிப்புத் துறைக்கு 1,031 கோடி ரூபாய்
20. சுகாதாரத் துறை மற்றும் எரிசக்தித் துறைகளுக்கு முறையே 12,563 மற்றும் 18,560 கோடி ரூபாய்
ஒதுக்கி இருக்கிறார்கள்
21. 2000 சோலார் விவசாய ப்ம்பு செட்டுகள் வழங்க இருக்கிறார்கள்.
2019 - 20 நிதி ஆண்டுக்கான வருவாய் 14% அதிகரிக்குமாம்.
2000 கோடி ரூபாயில் ஃபுட் பார்க் அமைக்க இருக்கிறார்கள்.
2000 கோடி ரூபாய் செலவில் ஸ்மார்ட் பார்க்கிங் அமைக்க இருக்கிறார்கள்.
கருபு விவசாயிகளுக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறார்கள்.
விவசாயத் துறைக்கு 10,550 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறார்கள்
500 பேட்டரி பஸ்கள் சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் இயங்க இருக்கிறது. மொத்தம்
2000 பேட்டரி பஸ்கள் ஜெர்மனியில் இருந்து வாங்க இருக்கிறார்கள்.