இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் மதுபான விற்பனை அதிகரித்து வரும் நிலையில் 2020ஆம் நிதியாண்டின் முதல் 6 மாத காலகட்டத்தில் கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட மதுபான விற்பனை தடை, மதுபானம் மீது போடப்பட்ட கொரோனா வரி, லாக்டவுன் ஆகியவற்றின் காரணமாக மதுபான விற்பனை சுமார் 29 சதவீதம் சரிந்துள்ளது.
இந்திய மதுபான கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வில் நடப்பு நிதியாண்டில் முதல் 6 மாத காலத்தில் அதாவது ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் 3 முக்கியக் காரணத்தால் நாட்டில் மதுபான விற்பனை சந்தித்துள்ளது.
அதிலும் 4 முக்கிய மாநிலங்களில் மதுபானம் மீது விதிக்கப்பட்ட அதிகப்படியான அதிகப்படியான வரி காரணமாகப் பெரிய அளவிலான சரிவை எதிர்கொண்டுள்ளதாக இந்திய மதுபான கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த 4 முக்கிய மாவட்டத்தில் தமிழ்நாடும் உள்ளதா..? வாங்கப் பார்ப்போம்..!
{photo-feature}