16,500 டாலருக்கு சரிந்த பிட்காயின்..! கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்கள் 2020ஆம் ஆண்டில் பிட்காயின் மதிப்பில் ஏற்பட்ட வளர்ச்சி பார்த்து வியந்த பலருக்கு, கடந்த 2 நாட்களில் பிட்காயின் மதிப்பி...
பிட்காயின் 1,00,000 டாலர் வரையில் உயருமாம்.. அதிரவைக்கும் கணிப்புகள்..! உலக முழுவதும் கிரிப்டோகரன்சி முதலீடுகள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிமுறைகள் விதிக்கப்பட்டு உள்ள நிலையிலும் முதலீட்டாளர்கள் தொடர்ந்து இதன்...
15,000 டாலரை தொட்ட பிட்காயின்.. 2020ல் இரட்டிப்பு வளர்ச்சி..! அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் அறிவிக்க இன்னும் சில மணிநேரமே இருக்கும் நிலையில் முதலீட்டாளர்கள் மீண்டும் முதலீட்டுச் சந்தையில் ரிஸ்க் எடுக்கத் து...
மாஸ் காட்டும் டிசிஎஸ்.. புதிய கிரிப்டோகரன்சி வர்த்தகத் தளம் அறிமுகம்..! இந்தியாவின் முன்னணி ஐடி சேவை மற்றும் கன்சல்டன்சி நிறுவனமாகத் திகழும் டிசிஎஸ் புதிதாக ஒரு கிரிப்டோகரன்சி வர்த்தகத் தளத்தை அறிமுகம் செய்துள்ளது. இ...
பிட்காயின் முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்.. 10,000 டாலரை தாண்டியது..! கொரோனா பாதிப்பின் காரணமாக இந்திய முதலீட்டு சந்தை முதல் அமெரிக்க முதலீட்டு சந்தை வரையில் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் நிலையில் முதலீட்ட...
கிரிப்டோகரன்சியைத் தடை செய்ய ஆர்பிஐ-க்கு அதிகாரமில்லை.. அதிரடி கிளப்பிய IAMAI தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்தி வரும் இன்றைய வாழ்க்கை முறையில் பல முதலீட்டுத் திட்டங்கள் உருவாகி வருகிறது, அதில் மிக முக்கியமான ஒன்று கிரிப்டோகர...
ஆர்பிஐ உடன் வணிகம் செய்து வரும் நிதி நிறுவனங்களைப் புறக்கணியுங்கள்.. சொல்கிறார் ஜான் மெக்கஃபி..! சைபர் பாதுகாப்பு வல்லுநர் மற்றும் கிரிப்டோகரன்சி வழக்கறிஞருமான ஜான் மெக்கஃபி ஆர்பிஐ உடன் வணிகம் செய்து வரும் நிதி நிறுவனங்களைப் புறக்கணியுங்கள் ...
எந்த ஆய்வும் செய்யவில்லை.. ஆனாலும் பிட்காயினைத் தடை செய்தோம்: ரிசர்வ் வங்கி இந்தியா முழுவதும் அதிரடி கிளப்பிய கிரிப்டோகரன்சி வர்த்தகத்திற்குத் தடை விதித்த பின்பு பல முதலீட்டாளர்கள் ரிசர்வ் வங்கி முடிவிற்குக் கடுமையான எத...
2,000 கம்ப்யூட்டர்கள் ஹேக் செய்யப்பட்டது.. அதிர்ச்சியில் பிர்லா குழுமம்..! இதுவரை இந்தியாவில் நிகழ்ந்திராத வகையில் 2,000 கம்ப்யூட்டர்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் முன்னணி வர்த்தகக் குழுமங்களில் ஒன்றான ஆதித்யா பிர்ல...
கிரிப்டோ கரன்சிக்கான எக்ஸ்சேஞ்சை உருவாக்கும் எண்ணத்தில் நாஸ்டாக்..! அமெரிக்காவின் மிகப் பெரிய பங்கு சந்தை எக்ஸ்சேஞ் ஆன நாஸ்டாக் வரும் காலத்தில் கிரிப்டோகரன்சிகளுக்கான எக்ஸ்சேஞ் ஒன்றைத் துவங்க இருப்பதாக அதன் தலைமை...
பிட்காயின் திருட்டு.. 20 கோடி ரூபாயை இழந்த இந்திய முதலீட்டாளர்கள்..! இந்தியாவில் டிஜிட்டல் கரன்சிகளான பிட்காயின், எதிரம், லையிட்காயின் போன்றவற்றின் வர்த்தகத்தை நிரந்தரமாகத் தடை செய்ய மத்திய அரசும், ரிசர்வ் வங்கியு...
3 மாசம் கெடு.. முடிந்தால் தப்பிச்சுக்கங்க.. பிட்காயின் முதலீட்டாளர்களுக்கு கடைசி எச்சரிக்கை..! இந்திய ரிசர்வ் வங்கி கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்ய மற்றும் நிறுவனங்களை டிரேடிங் செய்ய வங்கிகள் அனுமதிக்கக் கூடாது என்று சென்ற வாரம் தடை விதி...