சாமானியர்களின் குடும்ப பட்ஜெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் உணவு பணவீக்கம்..! டெல்லி: மார்ச் மாதத்தில் நாட்டின் மொத்த விற்பனை விலை பணவீக்கம் கணிசமாக அதிகரித்துள்ளது என மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் வெளியிட்டிருந்த தரவுகளி...
மளிகை பொருட்களை வாங்கி குவிக்கும் மக்கள்.. மீண்டும் பீதி அதிகரிப்பு..! இந்தியா முழுவதும் கடந்த ஒரு வாரமாகக் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று எண்ணிக்கை வேகமாகப் பரவி வருகிறது, இந்தத் தொற்று பரவலை குறைக்க வேண்டும் என்பதற...
வேக்சின் மூலம் மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு மோடி செக்..! இந்தியா முழுவதும் கொரோனா தொற்று எண்ணிக்கை படிப் படியாகக் குறைந்து வரும் நிலையில், மக்களுக்கு வேக்சின் உடனடியாக அளிக்கப்பட வேண்டிய நெருக்கடி உருவ...
நடுத்தர மக்களுக்கு குட் நியூஸ்.. மோடியின் சூப்பர் அறிவிப்பால் பெரிய சுமை குறைந்தது..! பிரதமர் இன்று மக்களிடம் நேரடியாக உரையாற்றிய போது நாடு முழுவதும் கொரோனா தொற்றுக் கட்டுப்படுத்த பல வகையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், வேக்...
மோடி அரசுக்கு எதிராக வழக்கு தொடுத்த வாட்ஸ்அப்.. புதிய மீடியா கொள்கையில் பிரச்சனை..! இந்தியாவில் அதிகம் பயன்படுத்தும் குறுஞ்செய்தி பகிரும் செயலியான வாட்ஸ்அப், டெல்லி உயர் நீதிமன்றத்தில் மோடி அரசின் புதிய மீடியா கொள்கையில் இந்திய ...
தமிழ்நாட்டில் புதிய லாக்டவுன் கட்டுப்பாடுகள்.. சாமானிய மக்களுக்கு என்ன பாதிப்பு..? மகாராஷ்டிரா, டெல்லி, பஞ்சாப், சட்டீஸ்கர் ராய்பூர் மாநிலங்களைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் எதிர்பார்க்கப்பட்டது போல் தேர்தலுக்குப் பின்பு கொரோனாவை ...
கடனில் குடும்பத்தை நடத்தும் இந்திய மக்கள்.. கொரோனாவின் கொடூரம்..! கொரோனாவால் இந்திய பொருளாதாரம் சரிந்தது மட்டும் அல்லாமல் நாட்டு மக்களின் வாழ்வியலும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகச் சாமானிய மக்கள...
கத்தாரில் நுழைய இந்தியர்களுக்குத் தடை! ஏன்? எதற்கு? டெல்லி: மத்திய கிழக்கு நாடுகளில், இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் ஒன்று தான் இந்த கத்தார். குட்டி நாடு என்றாலும், எண்ணெய் வளத்தால், தன்னை வளர...
சோம்பேறிங்களுக்கு சோறு போடுறது தான், தமிழக அரசோட வேலையா... கடுப்பில் உயர் நீதிமன்றம் இன்று வரை இந்தியாவில் நடக்கும் அநியாயங்கள், தவறுகளை எல்லாம் தட்டிக் கேட்டு இந்திய சட்டங்களை உயிர்ப்புடன் வைத்திருக்கும் நீதி மன்றத்தில் இருந்து ...
மேற்கு வங்கத்தின் 90 சதவீத மக்களுக்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் மம்தா பேனர்ஜி! காதிய அந்தோலன் தியாகிகளை நினைவுகூர்ந்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, காதியா சக்தி திட்டத்தின் கீழ் நாட்டின் 90 சதவீத மக்களுக்கு உணவுப்பாத...
கருணாநிதி தமிழ் நாட்டுக்கு என்ன செய்தார் என்று கேட்பவர்களுக்கான பதில் இது தான்..! ஊடும் பாவுமாகக் கூட அடிப்படை வசதிகள் உள்நுழையாத ஒரு சிற்றூரில், பிற்படுத்தப்பட்ட நலிந்த குடும்பத்தில் பிறந்த கருணாநிதி என்ற கலைஞர், தமிழகத்தில் ந...
மக்கள் பீதி அடைந்ததால் FRDI மசோதாவை அமலுக்கு கொண்டுவருவதில் ஜகா வாங்கிய மத்திய அரசு..! வங்கி கணக்கில் வாடிக்கையாளர்கள் பணத்தினை டெபாசிட் செய்து இருக்கும் போது வங்கி திவால் ஆனால் ஒரு லட்சம் ரூபாய் வரையிலான பணத்தினைத் திரும்ப அளிக்கக...