முகப்பு  » Topic

Gratuity News in Tamil

ஒரே நிறுவனத்தில் தொடர்ந்து 5 வருடங்களாக வேலை செய்கிறீர்களா? உங்க GRATUITY ஐ கணக்கிடலாம் வாங்க..!
சென்னை: ஒரு நிறுவனத்தில் நீண்ட காலம் பணியாற்றும் ஊழியர், பணியை விட்டு செல்லும் போது அந்த நிறுவனம் சார்பில் GRATUITY என கூறப்படும் பணிக்கொடை வழங்கப்படுகி...
5 ஆண்டு பணிக்காலம் முடியும் முன் கிராஜுட்டி தொகையை பெற முடியுமா?
ஒரு ஊழியரின் 5 ஆண்டுபணிகாலம் முடியும் முன்பே அவரது கிராஜுட்டி தொகையை வாங்க முடியும். எப்படி என்பதை இங்கு பார்க்கலாம்.நிறுவனத்தில் இருந்து விலகும் ...
12 மணிநேரம் வேலையா..? ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் புதிய கொள்கை.. உண்மை என்ன..?!
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டு உள்ள புதிய Wage Code கொள்கையின் மூலம் ஊழியர்களின் வேலை ந...
கிராஜூவிட்டி வரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 20 லட்சமாக உயர்வு - 2018 மார்ச் 29 முதல் அமல்
டெல்லி: கிராஜூவிட்டிதொகைக்கான உச்சவரம்பை 10 லட்சம் ரூபாயில் இருந்து 20 லட்சமாக உயர்த்தி மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார். இது கடந்த ...
தனியார் ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. மோடி அளிக்க இருக்கும் தேர்தல் பரிசு ..!
அரசு ஊழியர்கள் போன்று தனியார் நிறுவன ஊழியர்களின் கிராஜூவிட்டி பணத்தினையும் மோடி அரசு 10 லட்சத்தில் இருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்த்தி இருந்த நிலையில...
எர்இந்தியா ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. கிராஜூவிட்டி இரட்டிப்பாக உயர்வு..!
நட்டத்தில் இயங்கி வரும் பொதுத் துறை நிறுவனமான ஏர் இந்தியா ஊழியர்களின் கிராஜூவிட்டி 10 லட்சம் ரூபாயில் இருந்து 20 லட்சமாக உயர்த்துவதாக அதிகாரப்பூர்வ...
கிராஜூவிட்டி காலத்தை 5 வருடத்திலிருந்து 3 வருடமாகக் குறைக்க அரசு திட்டம்..!
மாத சம்பளக்காரர்களுக்குப் பிஎ பணம் எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியமானது கிராஜூவிட்டி, ஒரு நிறுவனத்தில் 5 வருடம் முழுமையாகப் பணியாற்றினால் மட்டு...
‘கிராஜுவிட்டி’ அளவு இரட்டிப்பு.. தனியார் நிறுவன ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!
மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கான கிராஜுவிட்டி இரட்டிப்பாக்குவதற்கான பணிகளைத் துவங்கியுள்ளதாகத...
கிராஜுவிட்டி பற்றி நீங்கள் கண்டிப்பாகத் தெரிந்துக்கொள்ள வேண்டியவை..!
சென்னை: கிராஜுவிட்டி (பணிக்கொடை) என்பது ஊழியர்கள் நிறுவனத்திற்கு ஆற்றிய சேவைகளைக் கௌரவிக்கும் வகையில் நிறுவனத்தினால் அவர்களுக்கு வழங்கப்படும் பய...
7வது சம்பள கமிஷன்: தனியார் ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!
விரைவில் தனியார் ஊழியர்களுக்கும் 10 லட்சம் ரூபாயாக இருக்கும் பணிக் கொடையை 20 லட்சம் ரூபாயாகப் பெற முடியும். பணிக் கொடை என்பது ஒரு நிறுவனத்தில் இருந்த...
7வது சம்பள கமிஷனில் 'கிராஜுவிட்டி' இரட்டிப்பு.. 10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்வு..!
மும்பை: 7வது சம்பள கமிஷனின் பரிந்துறைப்படி தொழிலாளர் கிராஜுவிட்டி ரூ.10 லட்சத்தில் இருந்து 20 லட்சம் ரூபாயாக அரசு உயர்த்தியுள்ளது. இது அரசு ஊழியர்களுக...
கிராஜுவிட்டி என்றால் என்ன?
சென்னை: கிராஜுவிட்டி என்பது ஊழியர்கள் நிறுவனத்திற்கு ஆற்றிய சேவைகளை கௌரவிக்கும் வகையில் நிறுவனத்தினால் அவர்களுக்கு வழங்கப்படும் பயனுள்ளதொரு பண...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X