கோபி மஞ்சூரியன் விற்பனை 80% சரிவு.. மக்கள் அச்சம், வியாபாரிகள் கண்ணீர்..! பெங்களூரு: உணவு பொருட்களில் சேர்க்கப்படும் செயற்கை நிறமூட்டிகள் மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு விளைவிக்கின்றன. இந்த செயற்கை நிறமூட்டி...
எலக்ட்ரிக் வாகனங்களுக்கு புதிய வரி, வாகனங்களுக்கு பதிவு கட்டணம் உயர்வு.. கர்நாடக மக்கள் அதிர்ச்சி பெங்களூர்: கர்நாடகாவின் தலைநகர் பெங்களூரில் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடும் வேளையில் மக்கள் இனி சொந்த வீடு வாங்க வேண்டுமா என யோசித்து வரும் வேளை...
பெங்களூர் உட்பட கர்நாடகாவில் 11 நகரங்களுக்கு இனி விடிய விடிய கொண்டாட்டம் தான்..!! முன்பெல்லாம் தமிழகத்தில் இருந்து இளைஞர்கள் கூட்டம் வேன் பிடித்துக் கொண்டு பெங்களூருக்குச் சென்று விடுமுறையை ஜாலியாகக் கொண்டாடுவார்கள். காரணம் ப...
கோயில் வருவாயில் இருந்து 10% வசூல்..! கர்நாடக சட்டசபை புதிய மசோதா ஒப்புதல்..! கர்நாடகாவில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டும் கோயில்களிடம் இருந்து 10 சதவிகிதத்தை அரசு வசூலிக்கும் மசோதா கர்நாடகா சட்டசபையில் நிறைவேற்றப்...
கர்நாடகா பட்ஜெட்: பெங்களூர் நகருக்கு என்ன கிடைத்தது.. தமிழ் மக்களே இதை கவனிங்க..!! கர்நாடகா முதல்வர் சித்தராமையா வெள்ளிக்கிழமை அம்மாநிலத்திற்கான 3.71 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான மெகா பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சித்தராமையா மாநி...
அதிக கல்லூரிகளை கொண்ட மாநிலத்தில் தமிழ்நாடு 5வது இடம்.. உத்தர பிரதேசத்திற்கு முதலிடம்..!! அகில இந்திய உயர்கல்வி ஆய்வின்படி (AISHE) இந்திய நகரங்களில் பெங்களூரு நகர்ப்புறத்தில் அதிக கல்லூரிகள் உள்ளன என கூறுகிறது. ஸ்டார்ட்அப் கலாச்சாரம் மற்று...
கர்நாடகா-வுக்கு வந்த பிரச்சனையை பாத்தீங்களா.. அப்போ தமிழ்நாட்டுக்கு..?! ஈரான் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், காசாவில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் தொடுக்கும் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் முயற்சியாக, இஸ்...
விவசாயிகளின் துயரத்துக்கு முற்றுப்புள்ளி.. வேளாண் ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பு..! விவசாயத்துக்கு முக்கிய ஆதாரமே நீர்தான். வறட்சியான நிலத்தில் பயிர்கள் சாகுபடி செய்வது என்பது மிகவும் கடினமான காரியம். ஆனாலும் அந்த வறட்சியே புதிய க...
ரேணுகா ஆராத்யா:அன்று உணவுக்காக போராடியவர் இன்று 150 பேருக்கு வேலை கொடுக்கும் தொழிலதிபர்..! நீங்கள் கடினமாக உழைத்தால் எதையும், எல்லாத்தையும் அடைவது சாத்தியம் என்று ஊக்கப்படுத்தும் வகையில் பலர் பேசியிருப்பதை கேட்டு இருப்போம். இயல்பு வாழ்...
பெங்களூர் தொழிற்சாலையை வாங்கிய டாடா..'எங்களுக்கு இதை மட்டும் செய்யுங்க' பெண் தொழிலாளர்கள் வேண்டுகோள் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன்களை தைவானை சேர்ந்த விஸ்ட்ரான் நிறுவனம், கர்நாடக மாநிலத்தில் உள்ள தனது ஆலையில் தயாரித்து வந்தது. இந்த ஆலையில் ஐபோன்கள் அ...
தந்தை நண்பர் என்று போனில் பேசிய மோசடி நபர்.. கண் முன்பே ரூ.1 லட்சத்தை இழந்த பெங்களூரு பெண்மணி தொழில்நுட்ப புரட்சியால் வங்கி சேவைகள் டிஜிட்டல் மயமாகி விட்டது. இதனால் ஒருவருக்கு பணம் அனுப்புவது போன்ற பண பரிவர்த்தனைகள் மிகவும் எளிமையாகி விட்...
கர்நாடகாவில் ரூ.3,300 கோடியில் புதிய ஆலை.. 2,000 பேருக்கு வேலை வழங்கும் டொயோட்டோ நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம். இந்நிறுவனம் ஜப்பானின் டொயோட்டோ, இந்தியாவின் கிர்லோஸ்...