மந்தமான வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை..! ஜனவரி மாதத்தின் கடைசி வியாழக்கிழமை என்பதால் இம்மாதத்திற்கான ஆர்டர்கள் முடிந்தது, இதனாலேயே இன்று வர்த்தகம் துவக்கம் மந்தமாக இருந்தது. ஆனால் ஐரோப்...
அதிக லாபம் பெற எந்த துறையில்..? எந்த பங்குகள் வாங்கலாம்..? 2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கலுக்குப் பின்பும், அமெரிக்காவில் வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை அதிகரித்துள்ள சூழ்நிலையிலும் இந்திய சந்தை தொடர்...
150 புள்ளிகள் வரையில் உயர்ந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..! பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் பாங்க் ஆ பரோடா ஆகிய வங்கிகளில் நடந்த மோசடிகளின் காரணமாகக் கடந்த சில நாட்களாகவே மும்பை பங்குச்சந்தையின் வர்த்தகம் மந்...
3வது நாளாகத் தொடர் சரிவில் மும்பை பங்குச்சந்தை.. சோகத்தில் முதலீட்டாளர்கள்..! பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின் மும்பை பங்குச்சந்தை தொடர்ந்து மந்தமான வர்த்தகத்தை மட்டுமே பதிவு செய்து வருகிறது. அதுவும் வங்கி மோ...
236 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. என்ன காரணம்..! இன்று ஆசிய சந்தையும் உயர்வான வர்த்தகத்தைப் பெற்று இருக்கும் போது மும்பை பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் அதிகளவில் தங்களது முதலீட்டை வெளியேற்ற...
மோசமான நிலையில் மும்பை பங்குச்சந்தை.. காரணம் பஞ்சாப் நேஷ்னல் வங்கி..! இந்திய வங்கித்துறையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் மோசடி உள்நாட்டு முதலீட்டாளர்களை மட்டுமல்ல வெளிநாட்டு முதலீட்ட...
300 புள்ளிகள் வரையில் சரிவை சந்தித்த சென்செக்ஸ்..! ஆசிய சந்தையில் இன்று நிலையான வர்த்தகத்தை அடைந்தாலும், மும்பை பங்குச்சந்தையில் இருந்து முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீட்டை வெளியே எடுத்த காரணத்த...
சரிவில் முடிந்த மும்பை பங்குச்சந்தை..! ரிசர்வ் வங்கி இந்திய வங்கிகளில் குவிந்துக்கிடக்கும் வராக் கடன் களையும் விதமாகப் புதிய வரைமுறைகளை வெளிவிட்டது, இதன் எதிரொலியாக இன்றைய வர்த்தகம் ஆ...
34,000 புள்ளிகளைத் தாங்கிப்பிடித்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..! வியாழக்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்கச் சந்தை அதிகளவிலான வர்த்தகச் சரிவை சந்தித்த நிலையில் ஆசிய சந்தையும் அதிகளவிலான வர்த்தகச் சரிவையைப் பெற்றது. ...
அமெரிக்கப் பங்குச்சந்தையில் மீண்டும் சரிவு.. சென்செக்ஸ் 500 புள்ளிகள் சரிவு...! வாரத்தின் கடைசி நாள் வர்த்தகம் பெரிய அளவிலான சரிவுகள் ஏதுமில்லாமல் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அமெரிக்க முதலீட்டாளர்கள் சர்வதேச முத...
330 புள்ளிகள் உயர்வில் முடிந்த மும்பை பங்குச்சந்தை..! அமெரிக்கா மற்றும் ஆசிய சந்தையின் வர்த்தக உயர்வின் காரணமாக இன்று மும்பை பங்குச்சந்தையில் முதலீட்டு அளவுகள் அதிகரித்தது. இதன் வாயிலாக வியாழக்கிழமை...
450 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..! அமெரிக்கச் சந்தையில் வர்த்தகம் இயல்பு நிலைக்குத் திரும்பிய நிலையில், இன்று ஆசிய சந்தையும் லாபகரமான வர்த்தகத்திலேயே துவங்கியுள்ளது. மேலும் மும்பை...