முகப்பு  » Topic

வாராக் கடன் செய்திகள்

5 வருடத்தில் ரூ.10 லட்சம் கோடி.. ஆர்பிஐ அதிரடி ரிப்போர்ட்..!
இந்திய வங்கிகள் கடந்த 5 வருடத்தில் சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் அளவிலான கடனை ஒத்திவைத்து (Write-Off) உள்ளது. இந்த 10 லட்சம் கோடி ரூபாய் கடனில் வெறும் 13 சதவீத தொக...
ஆர்பிஐ சொன்ன டக்கரான மேட்டர்.. ஆனா ஒரு செக் இருக்கு..?!
இந்திய பொருளாதாரமும், வர்த்தகமும் வளர்ச்சி அடைய வங்கிகளின் வர்த்தகமும், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரிக்கும் இதில் எவ்விதமான ம...
வாராக்கடன் அதிகரிப்பு.. 600 கிளைகளை மூடும் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா!
பொதுத்துறை வங்கி நிறுவனமான சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, தங்களது 13 சதவீத வங்கி கிளையை மூட இருப்பதாக அறிவித்துள்ளது, பயனாளிகளுக்குப் பெரும் அதிர்ச்...
மார்ச் 31க்குள் ரூ.50000 கோடி வாராக் கடன் NARCL அமைப்புக்கு மாற்றம்..!
இந்திய வங்கிகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் வாராக் கடன் சுமையைக் குறைக்கவும், வாராக் கடனுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்பதற்காக உருவாக்கப...
வாராக் கடன்: வசூல் அளவை விட 2 மடங்கு அதிக கடன் தள்ளுபடி..!
இந்தியாவில் உள்ள வணிக வங்கிகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 9.54 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள வாராக் கடன்களை தள்ளுபடி (Write off) செய்துள்ளன. இதில் 7 லட்சம்...
ஒமிக்ரான் எதிரொலி: வங்கிகளுக்கு புதிய தலைவலி.. மீண்டும் moratorium கிடைக்குமா..?!
இந்தியாவின் முதல் கொரோனா தொற்று அலையின் போது எவ்விதமான முன்னேற்பாடும் இல்லாமல் எதிர்வினைகளை யோசிக்காமல் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் லாக்டவுன் அ...
ரிசர்வ் வங்கி: இந்தியப் பொருளாதாரத்திற்கு அடுத்தடுத்து பிரச்சனை.. FSR அறிக்கை..!
ரிசர்வ் வங்கியின் நிதி நிலைத்தன்மை அறிக்கை (FSR) இந்தியப் பொருளாதாரம் மற்றும் சந்தைகளுக்குச் சில முக்கிய மேக்ரோ அபாயங்கள் உள்ளதைக் கண்டறிந்துள்ளது. ...
Future Retail: ரூ.3000 கோடிக்கு புதிய பிரச்சனை.. எப்போது விடிவுகாலம்..!
இந்தியாவின் முன்னணி ரீடைல் நிறுவனங்களில் ஒன்றான பியூச்சர் ரீடைல் அதிகப்படியான கடன் சுமையிலும், வங்கிகளின் நெருக்கடியிலும் இருப்பது அனைவருக்கும...
வெறும் 6 மாதத்தில் 46,382 கோடி ரூபாய் அளவிலான கடன் ஒத்திவைப்பு..!
இந்திய வங்கிகள் 2021-22ஆம் நிதியாண்டின் முதல் 6 மாதத்தில் மட்டும் சுமார் 46,382 கோடி ரூபாய் அளவிலான கடனை தனது கணக்கில் ஒத்திவைத்துள்ளது (Write off) என லோக்சபாவில் ...
பிரதமரின் முத்ரா கடன் திட்டத்தில் வாராக் கடன் அதிகரிப்பு.. வங்கிகளுக்குப் புதிய பிரச்சனை..!
இந்தியாவில் சிறு மற்றும் குறு வர்த்தகர்களுக்குக் கடன் வழங்கும் பிரத்தியேக கடன் திட்டம் தான், இந்த முத்ரா கடன் திட்டம். இக்கடன் திட்டத்தில் 3 பிரிவு...
இந்திய வங்கிகளை பயமுறுத்தும் 50,000 கோடி ரூபாய் கடன்..!
உச்ச நீதிமன்றம் அறிவித்த இரண்டு முக்கியமான தீர்ப்பு மூலம் 50,000 கோடி ரூபாய் அளவிலான கடன்களை வசூலிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் வங்கிகள், வங...
வாராக் கடன் வங்கி: பட்ஜெட் திட்டத்தை வேக வேகமாக செயல்படுத்தும் அரசு.. புதிய தலைவர் நியமனம்..!
இந்திய வங்கிகளில் வாராக் கடன் தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால் இதைச் சிறப்பான முறையில் கையாள வேண்டும் என்பதற்காகவும், வங்கிகளின் நிதிநிலையை...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X