ஏர்பஸ் நிறுவனத்தில் ஊழியர்கள் திடீர் பணிநீக்கம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஐரோப்பாவில் விமானத் தயாரிப்பில் கொடிகட்டி பறக்கும் ஏர்பஸ் நிறுவனத்தின் ஏ380 மற்றும் ஏ400எம் ரக விமானங்களின் தயாரிப்பு எண்ணிக்கை அதிகளவில் குறைந்துள்ள காரணத்தால் உபரியாக ஊழியர்கள் உள்ளனர்.

ஊழியர்கள் எண்ணிக்கையைக் குறைக்கும் முடிவுகள் குறித்து ஏர்பஸ் நிறுவனம் இந்த வாரத்தின் கடைசியில் ஐரோப்பிய ஊழியர்கள் அமைப்பிடம் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளது.

 பணிநீக்கம்

பணிநீக்கம்

ஏ380 மற்றும் ஏ400எம் ரக விமானங்களின் தயாரிப்பு அளவுகளில் அதிகளவில் குறைந்துள்ள காரணத்தால் ஏர்பஸ் சுமார் 3600 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் எனப் பிரான்ஸ் பத்திரிக்கை ஒன்று தெரிவித்திருந்தது.

சந்திப்பு

சந்திப்பு

இதுகுறித்து முடிவுகளை எடுக்க மார்ச் 7ஆம் தேதி ஐரோப்பிய ஊழியர்கள் அமைப்பிடம் ஏர்பேஸ் ஆலோசனை நடத்த உள்ளது. இதன் பாதிப்பு எப்படி இருக்கும் என்பது இந்தச் சந்திப்பிற்குப் பின் தான் தெரியும்.

வருத்தம்

வருத்தம்

ஏர்பஸ் நிறுவனத்தில் ஊழியர்களின் அதிகப்படியான பணிநீக்கம் குறித்த செய்திகள் முழுமையான முடிவுகள் எடுப்பதற்கு முன்னரே ஊடகங்களில் வெளியான நிலையில், ஏர்பஸ் அதன் நிலைக்கு வருத்தம் தெரிவித்துள்ளது.

நஷ்டம்

நஷ்டம்

அமெரிக்க நிறுவனமான ஏர்பஸ்-க்குப் போட்டியாகத் திகழும் ஏர்பஸ், ஏ400எம் ரக ராணுவ விமானங்களைச் சரியான நேரத்தில் டெலிவரி செய்யாத காரணத்தால் சுமார் 1.60 பில்லியன் டாலர் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Airbus planes cut big chunk of employees

Airbus planes cut big chunk of employees
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X