2020க்குள் 1,000 நிறுவனங்களை இழுத்து மூடும் பெய்ஜிங்.. என்ன காரணம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீன தலைநகரான பீஜிங்கில் இருந்து 1,000 உற்பத்தி நிறுவனங்களை நீண்ட காலத் திட்டமாகவும், பொருளாதாரத்தினைச் சீர் திருத்தம் செய்யவும் மூட இருப்பதாக நமக்குக் கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன.

2020க்குள் 1,000 நிறுவனங்களை இழுத்து மூடும் பெய்ஜிங்.. என்ன காரணம்..!

பீஜிங் அருகில் உள்ள நகரங்கள் மூலமாகச் சரிசமமாக நிறுவனங்களைப் பிரித்துப் பொருளாதாரத்தினை மாற்றி அமைக்க இருப்பதாக இதன் மூலமாக ஹெபியில் புதியதாக வளர்ச்சி பணிகள் நடக்க உள்ளது.

இதே போன்று 10 வருடத்தில் 300 சந்தைகள் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் மையங்களை மூட இருப்பதாகவும் பீஜிங், டைஜின், ஹெப்பி ஆகிய இடங்களில் இண்டக்ரேஷன் பணிகள் நடைபெற உள்ளது.

பீஜிங்கிள் தற்போது 22 மில்லியன் மக்கள் வசிப்பதாகவும் இதனைக் குறைப்பதற்கான நடவடிக்கையாகவும் இது பார்க்கப்படுகிறது. 2018-ம் ஆண்டில் மட்டும் இத்தி திட்டத்தின் கீழ் 500 நிறுவனங்களும் 176 சந்தைகள் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் மையங்களைப் பீஜிங்கிள் மூடிவிட்டு அருகில் உள்ள புற நகர் பகுதிகளில் அமைக்க உள்ளனர். இதில் பல்கலைக்கழகங்கள் மற்றும் மருத்துவ மணைகளும் அடங்கும்.

2018-ம் ஆண்டின் பட்ஜெட் படி 12.2 பில்லியன் யூயானை முதலீடு செய்யப் பீஜிங் திட்டமிட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Beijing to shut 1,000 manufacturing firms by 2020

Beijing to shut 1,000 manufacturing firms by 2020
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X