கடல் உணவுப் பொருட்களின் ஏற்றுமதி 28 விழுக்காடு அதிகரிக்கும் வாய்ப்பு

By Mathi
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி 28 விழுக்காடு அதிகரிக்கும்?
டெல்லி: இந்தியாவின் கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி 28 விழுக்காடு அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2011-12ஆம் ஆண்டில் இந்தியாவின் கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதியானது 3.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இது நடப்பு ஆண்டில் 4.5 பில்லியன் டாலர்களாக உயரக் கூடும்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் இந்தியாவின் இறால்களுக்கு பெரும் ஈர்ப்பு ஏற்பட்டிருப்பதால் தேவையும் அதிகரித்திருக்கிறது என்பதுதான் இதற்குக் காரணம்.

இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதியில் 45 விழுக்காடு ஐரோப்பா, அமெரிக்காவின் சந்தைகளே. ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான், சீனா ஆகியாற்றில் குறிப்பிட்ட இந்திய வகை இறால்களே பிரதானமான உணவாக இருந்து வருகிறது. கடந்த ஏப்ரல்-ஜூன் மாத கலத்தில் கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதியான கடந்த நிதி ஆண்டை ஒப்பிடுகையில் 15 விழுக்காடு அதிகரித்திருந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India's marine exports may grow over 28 per cent in FY13 | கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி 28 விழுக்காடு அதிகரிக்கும்?

India's marine exports are likely to grow by over 28 per cent year-on-year to USD 4.5 billion in the current fiscal on rising demand in western markets like the US and Europe.
Story first published: Sunday, August 19, 2012, 16:11 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X