மும்பை: டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடன் பத்திரங்களின் விற்பனையின் மூலம் சுமார் 300 மில்லியன் டாலர் ஆதாவது 1800 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனமான டிஎம்எல் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் மூலம் 300 மில்லியன் டாலர் மதிப்புள்ள பத்திரங்களை 5.75 சதவீதம் வட்டியுடன் விற்பனை செய்வதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வியாழனன்று மும்பை பங்கு சந்தையில் அறிக்கை தாக்கல் செய்தது.

இப்பத்திரங்களை விற்க ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து வங்கிகள், பாங்க் ஆஃப் அமெரிக்கா, மெர்ரில் லிஞ்ச், சிட்டிகுரூப் வங்கி மற்றும் எச்எஸ்பிசி வங்கி ஆகியவை ஒன்றினைந்து விற்பனையை துவங்கியுள்ளது.
இப்பத்திர விற்பனைக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளதால் இந்நிறுவனத்தின் பத்திர விற்பனைக்கு 2 பில்லியன் டாலர் வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ளதார டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கருவூலம் மற்றும் முதலீட்டாளர் உறவுத் துறையின் தலைவர் விஜய் பி சவுமியா தெரிவித்தார்.
இப்பங்கு விற்பனை அறிவித்த பிறகு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை 5.25 புள்ளிகள் உயர்ந்து 422.15 ரூபாயிக்கு விற்கப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்

40 ஆண்டுகள், 15 நெருக்கடி.. தட்டி தூக்கிய பங்கு சந்தை.. முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம்..!

13 ஆண்டுகளாக வேலை பார்த்தவரை ஒரே நொடியில் தூக்கி எறிந்த ஐடி நிறுவனம்: கண்ணீரில் சென்னை டெக்கி



Click it and Unblock the Notifications