
வெளிநாட்டு இந்தியர்கள் முதலீடு செய்வதற்கான உச்ச வரம்புகள்:
வெளிநாட்டு இந்தியர் ஒருவர் ஒரு இந்திய நிறுவனத்தில் செய்யும் முதலீடானது, அந்த நிறுவனத்தின் மொத்த முதலீட்டின் 10 சதவீதத்திற்கு அதிகமாக இருக்கக்கூடாது. ஒரு வேளை இந்திய நிறுவனங்களின் கூட்டமைப்பு ஒரு சிறப்பு தீர்மானம் நிறைவேற்றினால் அவர் 24 சதவீதம் அளவிற்கு முதலீடு செய்யலாம்.
வெளிநாட்டு இந்தியர்கள் டெலிவரி பேஸ்டு மெத்தட் அடிப்படையில் பங்குகளை வாங்கலாம் அல்லது விற்கலாம். ஆனால் இன்ட்ரா-டே அடிப்படையில் அவர்கள் பங்குகளை வாங்க முடியாது அல்லது விற்க முடியாது.
வெளிநாட்டு இந்தியர்கள் இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்கு புவியியல் அமைப்பு ஒரு பெரிய தடையாக இருக்கிறது. அதாவது இந்தியாவில் பகலாக இருக்கும் போது அவர்கள் இருக்கும் பகுதிகள் இரவாக இருக்கும். எனவே இந்தியாவில் பகல் நேரத்தில் நடைபெறும் பங்குச் சந்தை நிலைவரத்தை அவர்கள் உண்ணிப்பாகக் கவனிக்க முடியாது. எனவே அவர்கள் அதற்காக ஒரு வழக்குரைஞரை வைத்துக் கொள்ளலாம்.
வரி விகிதம்:
பங்குச் சந்தையில் ஈடுபடுகின்ற இந்தியாவில் வாழும் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டு இந்தியர்கள் அனைவருக்கும் ஒரே விதமான வரியே விதிக்கப்படுகின்றன. ஆனால் வெளிநாட்டு இந்தியர் ஒருவர் தான் வாங்கிய பங்கில் லாபம் கிடைத்தால் அதற்கான வரி கழிக்கப்பட்டே கொடுக்கப்படும்.
எனவே இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு முன் வெளிநாட்டு இந்தியர்கள் பலமுறை யோசித்து பார்ப்பது மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.
More From GoodReturns

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

டிரம்ப் கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்! ஈரானுக்கு 48 மணிநேர கெடு- நாளைக்கு தங்கம் பங்குச்சந்தை என்னவாகுமோ?

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications