
இப்பங்குகள் உயர்ந்த தரம் மற்றும் வழக்கமாக அதிக விலை கொண்டவைகளாகத் திகழ்கின்றன. இதற்குக் காரணம் முதலீட்டாளர்கள் இப்பங்குகளை அளிக்கும் நிறுவனங்களின் மேல் கொண்டுள்ள அதீத நம்பிக்கையே ஆகும்.
இப்பங்குகள் முதலீட்டாளர்கள் தங்கள் நிதி இலக்குகளை எட்டுவதற்கு மிகவும் உதவுகின்றன. புளூ சிப் நிறுவனங்கள் நிதி நிலையைப் பொறுத்த வரை மிகவும் வலிமையானவைகளாகவும், நம்பகத்தன்மை வாய்ந்தவைகளாகவும் கருதப்படுகின்றன.
இந்தியாவைப் பொறுத்த வரை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டியின் பங்குகள் பெரும்பாலானவை புளூ சிப் பங்குகளாகும். லார்சன் அன்ட் டூப்ரோ, ஹிந்துஸ்தான் யூனிலிவர், ஐடிசி, பஜாஜ் ஆட்டோ போன்ற நிறுவனங்களின் பங்குகளை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இவற்றுள் சில பங்குகள், மிக அதிக மூலதன மதிப்பைக் கொண்ட பங்குகளாகும். ஆனால் புளூ சிப் பங்குகளில் செய்யப்படும் முதலீடு எப்போதும் லாபம் ஈட்டித் தரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?



Click it and Unblock the Notifications