
எனினும் ரிசர்வ் வங்கி என்ஆர்ஓ கணக்கில் இருந்து என்ஆர்இ கணக்கிற்கான பணப் பரிமாற்றத்திற்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளது.
அந்த நிபந்தனைகள் பின் வருமாறு:
1. வெளிநாடுகளுக்கு மற்றும் பிற என்ஆர்இ கணக்குகளுக்கு ஒரு நிதி ஆண்டிற்குள் மேற்கொள்ளப்படும் அதிகபட்ச நிதிப்பரிமாற்ற உச்ச வரம்பு 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
2. என்ஆர்ஓ வைப்பு அல்லது கணக்குகளுக்கான நிதி ஆதாரம் வெளிநாட்டிலிருந்து சொந்த நாட்டிற்கு மாற்றத் தக்கதாய் இருக்க வேண்டும்.
3. பணத்தை பரிமாற்றுவதற்கு முன்னர் அதற்குறிய வரியை செலுத்த வேண்டும். அதாவது 15 சிஏ மற்றும் சிபி படிவத்தை, பணத்தை பரிமாற்றும் வங்கியில் செலுத்த வேண்டும்.
டிசம்பர் 2011ல் ஏற்பட்ட ரூபாயின் வீழ்ச்சியானது மத்திய ரிசர்வ் வங்கியை என்ஆர்இ வங்கிக் கணக்குகளுக்கான வட்டி விகிதங்களை மாற்றத் தூண்டியது. அதனை தொடர்ந்து நம் நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளும் என்ஆர்ஓ கணக்கிற்கு சமமாக என்ஆர்இ கணக்குகளின் வட்டியை உயர்த்தின.
தற்பொழுது, வெளிநாடுவாழ் இந்தியர்கள் என்ஆர்இ கணக்குகளில் முதலீடு செய்வதையே பெரிதும் விரும்புகிறார்கள். ஏனெனில், அந்த நிதியை அவர்கள் சுதந்திரமாக எங்கு வேண்டுமானாலும் பரிமாற்றிக்கொள்ளளாம். மேலும் அவர்களின் முதலீட்டிற்கு வரிச் சலுகையும் கிடைக்கிறது. பணப் பரிமாற்ற சுதந்திரத்தை பயன்படுத்தி ஒரு வாடிக்கையாளர் சரியான நேரத்தில், அதாவது நாணயங்களுக்கு இடையே அதிக ஏற்றத் தாழ்வு நிகழும் பொழுது, தங்களுடைய பணத்தை, தங்களுடைய கணக்குகளுக்கு இடையே மாற்றி லாபமடையலாம்.
நீங்கள் ஒரு வெளிநாடுவாழ் இந்தியர் என்பது எப்படி தெரியும்?
இந்தியாவின் அன்னிய செலாவணி மேலாண்மை சட்டம் 1999 (எப்இஎம்ஏ) படி ஒரு இந்திய குடிமகன் அல்லது இந்தியாவை பூர்வீகமாக கொண்ட வெளிநாட்டவர் வெளிநாடுகளில் வேலை நிமித்தமாகவோ, வியாபார நோக்கமாகவோ, விடுமுறைக்காகவோ நீண்ட காலம் தங்க முற்படும் பொழுது, வெளிநாடுவாழ் இந்தியர் என்கிற தகுதியை பெறுகிறார். ஓரு தனி நபர், முந்தைய நிதி ஆண்டில் இந்தியாவில் 182 நாட்களுக்கும் குறைவாக தங்கி இருந்தார் எனில் அவரை ஒரு வெளிநாடுவாழ் இந்தியராக கருத முடியும்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications