அமெரிக்க அரசின் தற்காலிகமான வேலைநிறுத்தத்தால் கடந்த செவ்வாய் மற்றும் வியாழன் அன்று இந்தியப் பங்குச்சந்தைகள் பெரும் ஏற்றத்தைச் சந்தித்தது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு புதனன்று விடுமுறை.
இதனால் பங்கு முதலீட்டார்களும் நிறுவனங்களும் அதிகப் பணயம் செய்வதாகவும், இந்த தற்காலிகமான வேலைநிறுத்தம் இந்திய பங்குச்சந்தைகளுக்கு நல்ல செய்தி என்றும் விற்பனையாளர்கள் கூறுகின்றனர். மேலும், இந்தச் செய்தி அமெரிக்க ஜிடிபியை பெரிதும் பாதிக்கும் என்றும் அதன் விளைவு பொருளாதார வெளிப்பாடாக ஒரு நாளுக்கு 300 மில்லியன் டாலர் இழப்பு ஏற்படும் என்றும் விவாதிக்கிறார்கள். அமெரிக்கவின் ஜிடிபி சரிவால், அமெரிக்க பெடரல் ரிசர்வ் தனது சொத்துடைமை வாங்கும் திட்டத்தைக் கைவிடப்போவதில்லை.
சொத்துடமை திட்டம்
அமெரிக்க பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக அமெரிக்க பெடரல் ஒரு மாதத்திற்கு 85 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள சொத்துடமையை வாங்குகிறது.
இந்தியப் பங்குச்சந்தை
இந்த சொத்துடைமை வாங்கும் திட்டத்தின் மூலம் கிடைக்கும் பணம் இந்தியப் பங்குச்சந்தையை வந்தடையும். இப்பொழுது இருக்கும் நிலையில், அமெரிக்க அரசு தனது சொத்துடைமை வாங்கும் திட்டத்தை நிறுத்தும்பணி தாமதம் ஆகும் வாய்ப்பு உள்ளதால், இந்தியப் பங்குச்சந்தைகள் பெரும் லாபம் அடையும்.
டாலருக்கு எதிரான இந்திய ரூபாய்!!
இந்த நிலவரத்தை தொடர்ந்து, டாலரின் மதிப்பு மற்ற நாணயங்களையும் , நமது இந்திய ரூபாயையும் சேர்த்து ஒப்பிடும்போது குறையத்தொடங்கி உள்ளது. இன்று காலை, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61.65 வில் முடிவடைந்தது.
நல்ல செய்தி
இந்த மாத இறுதியில், அமெரிக்க அரசின் சொத்துடைமை வாங்கும் திட்டம் குறைக்கப்படுமோ என்ற அச்சம் நிலவி வந்தது. தற்போதிய வேலை நிறுத்தத்தால், அமெரிக்க GDP சரியும் பொருட்டு இந்த திட்டம் குறைக்கப்பட வாய்ப்பு இல்லை. இது, இந்தியப் பங்குச்சந்தைகளுக்கும் ரூபாயின் மதிப்பிற்கும் நல்ல செய்தி.
இந்திய வர்த்தக சந்தை
ஆனால் ,இந்த வேலைநிறுத்தம் மேலும் நீடித்தால் , அது மற்ற பங்குச்சந்தைகளையும் இந்தியாவையும் பெரிதும் பாதிக்கும்.
More From GoodReturns

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications