எஸ்பிஐ வங்கி முன்கூட்டிய வரியாக ரூ.1,456 கோடி செலுத்தியது!!

அதேபோல் தனியார் வங்கியான யெஸ் வங்கி இதே காலண்டிற்கான முன்கூட்டிய வரியாக 300 கோடி ரூபாயை செலுத்தியுள்ளது. கடந்த ஆண்டு இவ்வங்கி இதை காலகட்டத்தில் செலுத்திய 167 கோடியை ஒப்பிடுகையில் 33 சதவிகிதம் அதிகம்.
முன்கூட்டிய வரி செலுத்துகை முறை, செலுத்த வேண்டிய வருமான வரியை நான்கு காலாண்டுகளாகப் பிரித்து செலுத்துவதாகும். இத்தகைய வரி ஒரு வர்த்தக நிறுவனத்தின் செயலாற்றலை குறிக்கும் அளவீடாகவும் கருதப்படுகிறது.
பொருளாதார மந்த நிலையின் காரணமாக வங்கித் துறை செயல்பாடுகள் கேள்விக் குறியாகியிருக்கும் நிலையில், வங்கியின் நிதி ஆதார தரத்தினையும் வளர்ச்சியினையும் பாதிக்கும்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications