ஓய்வூதியம் பெறுவோருக்கு மிகவும் பிரபலமான மற்றும் வரி சேமிக்க கூடிய சேமிப்பு திட்டம் என்றால் அது பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் தான்.

அஞ்சல் துறை மற்றும் அங்கீகாரம் பெற்ற வங்கிகள் பொது வருங்கால வைப்பு நிதி கணக்குகள் தொடங்க வசதி அளிக்கின்றன.
ஆனால் பெரும்பாலான நிதி நிறுவனங்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கில் பணத்தைச் செலுத்த இணைய வழி சேவையை வழங்குவதில்லை. இது முதலீட்டாளர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
தனிநபர் ஒருவரால் ஒரே ஒரு பிபிஎஃப் கணக்கை மட்டுமே வைத்துக்கொள்ள முடியும். பல முதலீட்டாளர்கள் வங்கியில் நேரில் சென்று பணம் செலுத்த வேண்டியுள்ளதால் அவர்கள் முதலீட்டைப் பாதியிலேயே விட்டுவிடுகின்றனர்.
அதுபோன்ற முதலீட்டாளர்கள் எந்த வங்கியில் இணையம் மூலமாக முதலீடு செய்ய முடியுமோ அந்த வங்கிகளுக்கு மாற்றம் செய்து கொண்டு எந்த இடையூறும் இல்லாமல் முதலீட்டைத் தொடரலாம். அதே போன்று இடையில் விடப்பட்ட கணக்கையும் ரூ.500-க்கு ரூ.50 விடுபட்ட தொகையாக செலுத்தி கணக்கை மீண்டும் தொடரலாம்.
வருங்கால வைப்பு நிதி கணக்கை ஒரு வங்கியில் இருந்து பிற வங்கிக்கு அல்லது அஞ்சல் துறைக்கு மாற்றுவதற்கு முதலில் நீங்கள் கணக்கு வைத்துள்ள நிதி நிறுவனங்களிடம் கோரிக்கை மனு அளிக்க வேண்டும்.
பின்னர் உங்கள் கணக்கு சம்மதமான விவரங்கள், மானினேஷன், மாதிரி விண்ணப்ப கையொப்பம் போன்றவை நிலுவை தொகை செக்/டிடி உடன் நீங்கள் குறிப்பிட்டுள்ள வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்திற்கு அனுப்பப்படும்.
புதிய வங்கி அல்லது அஞ்சல் அலுவலகம் உங்கள் ஆவணங்களை ஏற்கும் போது புதிய பிபிஎஃப் கணக்கு திறக்கும் படிவம், பரிந்துரையைப் படிவத்துடன் அசல் பிபிஎஃப் பாஸ்புக்கை சமர்ப்பிக்க வேண்டும். அதுமட்டும் இல்லாமல் வாடிக்கையாளர் சமர்ப்பிக்க வேண்டிய முகவரி, அடையாள சான்று போன்றவற்றையும் சமர்ப்பித்தல் வேண்டும்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?



Click it and Unblock the Notifications