பசிபிக் பகுதியில் அமெரிக்கா மற்றும் வட கொரியா நாடுகள் மத்தியில் வெடித்துக்கொண்டு இருக்கும் பிரச்சனை பல கேள்விகளை எழுப்பு வருவது மட்டுமல்லாமல் சர்வதேச பங்கு சந்தையை அதிகளவில் பாதித்தது வருகிறது.
சமீபத்தில் வட கொரியா ஏவிய ஏவுகணை ஜப்பான் நாட்டின் மேற்கு பக்கம் சென்றதால் ஜப்பான் பங்குச்சந்தை 0.6 சதவீதம் வரை சரிந்து ஆசிய சந்தையை பதம்பார்த்தது.
இந்திய சந்தை
இந்த பிரச்சனையில் மும்பை பங்குச்சந்தை மட்டும் சுமார் 1.16 சதவீதம் வரை சரிந்து முதலீட்டாளர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
இத்தகைய பாதிப்பில் இருந்து நீங்கள் தப்பிக்க உங்கள் பங்கு முதலீட்டை பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்ய வேண்டியது அவசியம்.
20 நிறுவனங்கள்
இதன் படி உங்கள் முதலீட்டுக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும் வகையில் நீங்கள் முதலீடு செய்ய ஏதுவாக 20 நிறுவனங்களை 4 படிகளாக பட்டியலிட்டுள்ளோம்.
படி 1
படி 2
படி 3
படி 4
Disclaimer: The article is not a solicitation to buy, sell in securities mentioned in the article. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!



Click it and Unblock the Notifications