பசிபிக் பகுதியில் அமெரிக்கா மற்றும் வட கொரியா நாடுகள் மத்தியில் வெடித்துக்கொண்டு இருக்கும் பிரச்சனை பல கேள்விகளை எழுப்பு வருவது மட்டுமல்லாமல் சர்வதேச பங்கு சந்தையை அதிகளவில் பாதித்தது வருகிறது.
சமீபத்தில் வட கொரியா ஏவிய ஏவுகணை ஜப்பான் நாட்டின் மேற்கு பக்கம் சென்றதால் ஜப்பான் பங்குச்சந்தை 0.6 சதவீதம் வரை சரிந்து ஆசிய சந்தையை பதம்பார்த்தது.
இந்திய சந்தை
இந்த பிரச்சனையில் மும்பை பங்குச்சந்தை மட்டும் சுமார் 1.16 சதவீதம் வரை சரிந்து முதலீட்டாளர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
இத்தகைய பாதிப்பில் இருந்து நீங்கள் தப்பிக்க உங்கள் பங்கு முதலீட்டை பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்ய வேண்டியது அவசியம்.
20 நிறுவனங்கள்
இதன் படி உங்கள் முதலீட்டுக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும் வகையில் நீங்கள் முதலீடு செய்ய ஏதுவாக 20 நிறுவனங்களை 4 படிகளாக பட்டியலிட்டுள்ளோம்.
படி 1
படி 2
படி 3
படி 4
Disclaimer: The article is not a solicitation to buy, sell in securities mentioned in the article. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author do not accept culpability for losses and/or damages arising based on information in this article.